/* */

மதுரை மாவட்டத்தில் முகக் கவசம் கட்டாயம்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

மதுரை மாவட்டத்தில், மாஸ்க் அணிவது இன்று முதல் கட்டாயம் அழைக்கப்படுவதாக மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் தெரிவித்தார்

HIGHLIGHTS

மதுரை மாவட்டத்தில்  முகக் கவசம் கட்டாயம்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
X

மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஸ்சேகர்.

மதுரை மாவட்டத்தில், மாஸ்க் அணிவது இன்று முதல் கட்டாயம் ஆக்கப்படுவதாக மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் தெரிவித்தார்.

மதுரை மாவட்டத்தில் கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பாக ,மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள், மாஸ்க் அணிந்து செல்வதை கண்காணிக்க, சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, காவல்துறை ஆகியோரைக் கொண்ட தனிப்படை உருவாக்கப்பட்டுள்ளது. முகக் கவசம் அணியாத நபர்களை கண்காணிப்பதுடன், அவர்களுக்கு ரூபாய் 500 அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். ஆகவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக, வீட்டை, விட்டு வெளியே செல்லும்போது, முகக் கவசம் கட்டாயம் அணிந்து செல்ல வேண்டுமென, மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Updated On: 25 April 2022 8:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?