/* */

பேரிடர் காலத்தில் 15 மாதங்களாக தொடர்ந்து சேவையாற்றும் "முத்துராமன்"

மதுரை அண்ணாநகர் முத்துராமன் 15 மாதங்களாக கொரோனா காலத்தில் தொடர்ந்து சேவையாற்றி வருகிறார்.

HIGHLIGHTS

பேரிடர் காலத்தில் 15 மாதங்களாக தொடர்ந்து சேவையாற்றும் முத்துராமன்
X

மதுரை நகர் அண்ணாநகர் பகுதிகளில் கடந்த 15 மாதங்களாக கொரோனா காலங்களில் பொது மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து மக்கள் நீதிமையத்தினர் என்று சொன்னால் மிகையாகது. மதுரை அண்ணாநகர் இந்திரா காலனி பகுதியைச் சேர்ந்தவர் முத்துராமன். இவர் கட்டிடப் பணியை மேற்கொண்டு வருகிறார். இவரின் நண்பர்களான, நாகேந்திரன், குணா அலி ஆகியோருடன் இணைந்து, கொரோனா காலத்தில் மக்களுக்கு, பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்.

அதோடு மட்டுமில்லாமல், இவர்கள் சார்ந்துள்ள மக்கள் நீதி மையத்தின் சார்பாக, கபசுர குடிநீர் வழங்குதல், நிவாரணப் பொருட்கள் வழங்குதல், ஆடைகளை வழங்குதல் போன்றவைகளை, இவர்கள் தொடர்ந்து செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், மதுரை அண்ணாநகர் இந்திரா காலனி பகுதிகளில் பொது மக்களுக்கு காய்கறிகளை, முத்துராமன் தலைமையில், காங்கிரஸ் கட்சி பிரமுகர் சாமிக்காளை வழங்கினார். தொடர்ந்து நலத்திட்ட உதவிகளை வழங்கி வரும் முத்துராமனை, பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

Updated On: 6 Jun 2021 11:21 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்