/* */

மதுரையில் ஐந்தாவதாக புதிய மகளிர் காவல் நிலையம் திறப்பு

New Police Station - மதுரை மாவட்டம் ஊமச்சிகுலத்தில் புதிதாக ஐந்தாவது காவல் மகளிர் காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது.

HIGHLIGHTS

மதுரையில் ஐந்தாவதாக புதிய மகளிர் காவல் நிலையம் திறப்பு
X

New Police Station- மதுரை மதுரை புறநகரில் மேலூர், உசிலம்பட்டி, சமயநல்லூர், திருமங்கலம் ஆகிய பகுதிகளில் அனைத்து மகளிர் காவல்நிலையம் செயல்பட்டு வருகிறது.

இதற்கிடையே ஊமச்சிகுளம் வட்டாரத்திலுள்ள சத்திரப்பட்டி, கள்ளந்திரி, அழகர்கோயில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பாதிக்கப்படும் பெண்கள் புகார் அளிக்க நகர் பகுதியான தல்லாகுளம், புறநகர் பகுதியான மேலூர் மகளிர் காவல்நிலையத்திற்கு செல்ல வேண்டியநிலை ஏற்பட்டது.இந்நிலையில் அரசிடம் விடுத்த கோரிக்கையையடுத்து ஊமச்சிகுளத்தை மையமாக கொண்டு, புறநகர் பகுதிக்கு தனி மகளிர் காவல்நிலையம் அமைக்க உத்தரவிடப்பட்டது. இதை தொடர்ந்து எஸ்பி பாஸ்கரன் உத்தரவின்படி ஊமச்சிகுளம் பகுதியில் தற்காலியமாக வாடகை கட்டிடத்தில் மகளிர் காவல்நிலையம் இன்ஸ்பெக்டர் தலைமையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 2 Jun 2022 10:29 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  2. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  3. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  5. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  6. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  7. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  8. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  9. ஈரோடு
    ஈரோட்டை வாட்டி வதைக்கும் வெயில்: இன்று 110.48 டிகிரி பதிவு..!
  10. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...