/* */

மதுரை அருகே பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் திடீர் ஆய்வு

மதுரை அருகே பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

HIGHLIGHTS

மதுரை அருகே பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் திடீர் ஆய்வு
X

மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி ஆய்வு மேற்கொண்டார்.

கொரோனா விடுமுறைக்கு பிறகு இன்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், கல்வி அமைச்சர் திடீரென ஆய்வில் ஈடுபட்டார்.

முன்னதாக, மதுரை அருகே திருமங்கலம் பி.கே.என். மேல்நிலைப் பள்ளியில் கொரோனா விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர் ஆய்வு செய்தார்.

Updated On: 1 Feb 2022 9:55 AM GMT

Related News

Latest News

  1. கோயம்புத்தூர்
    கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட தடைகோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு!
  2. லைஃப்ஸ்டைல்
    காதலில் காத்திருப்பதுகூட ஒரு தனி சுகமே..!
  3. வானிலை
    அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் வெப்ப அலை வீச வாய்ப்பு! வானிலை...
  4. தமிழ்நாடு
    சேதமான அரசுப் பேருந்துகளை 48 மணி நேரத்தில் ஆய்வு செய்ய உத்தரவு!
  5. லைஃப்ஸ்டைல்
    செண்பகச்சேரி லக்ஷ்மி நரசிம்மர் கோயில் பால்குட திருவிழா..!
  6. தமிழ்நாடு
    22 மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறையைப் போக்க ரூ.150 கோடி ஒதுக்கீடு
  7. லைஃப்ஸ்டைல்
    தம்பதிகள் பிறந்த நாள் கவிதைகள் இதோ..!
  8. லைஃப்ஸ்டைல்
    எனதுயிர் நண்பனே உனதுயிர் என் வசம்..!
  9. சினிமா
    தளபதி விஜய்யின் வசனங்கள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    "நினைவுகள்"மூளை கணினியின் ஞாபக மென்பொருள்..!