/* */

கைதிகளுக்கு செல்போன்- கஞ்சா வழங்கி உதவிய காவலர் 2 பேர் பணி நீக்கம்

மதுரை மத்திய சிறையில் கைதிகளுக்கு செல்போன், கஞ்சா வழங்கி உதவிய காவலர் 2 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனர்

HIGHLIGHTS

கைதிகளுக்கு செல்போன்- கஞ்சா வழங்கி உதவிய காவலர் 2 பேர் பணி நீக்கம்
X

மதுரை மத்தியசிறை (பைல் படம்)

சிறைவாசிகளுக்கு செல்போன் மற்றும் கஞ்சா விநியோகம் செய்த புகார் - காவலர்கள் இருவர் டிஸ்மிஸ் - சிறைத்துறை நிர்வாகம் உத்தரவு

மதுரை மத்திய சிறையில் உள்ள விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் 7பேருக்கு செல்போன் மற்றும் கஞ்சா வழங்கி உதவியதாக சிறைத்துறை காவலர்களான விஷ்ணுகுமார், செந்தில்குமார் ஆகிய இருவரை பணி நீக்கம் செய்து மதுரை மத்திய சிறை நிர்வாகம் அதிரடி உத்தரவு

இந்த புகாரின் கீழ் ஏற்கெனவே இரு காவலர்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில் புகார் குறித்து விசாரணை நடத்தப்பட்டதில் குற்றம் நிருபிக்கப்பட்டதால் இருவரும் டிஸ்மிஸ் ( பணியறவு) செய்து மதுரை சிறைத்துறை நிர்வாகம் உத்தரவிட்டது. சிறைவாசிகளுக்கு கடந்த 5 மாதங்களில் செல்போனை வழங்கி 113முறை பேச வைத்துள்ளதும், தடை செய்யப்பட்ட கஞ்சா சிகரெட், குட்கா போன்ற போதைவஸ்துகளை வழங்கியுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.


Updated On: 24 March 2022 6:01 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்