/* */

ஊழலை நிரூபித்தால் வெளியேறுகிறேன்: செல்லூர் ராஜு

ஊழலை நிரூபித்தால் வெளியேறுகிறேன்: செல்லூர் ராஜு
X

ஸ்மார்ட்சிட்டி திட்டத்தில் நான் ஊழல் செய்ததாக நிரூபித்தால் பொது வாழ்க்கையிலிருந்து விலகிக்கொள்ள தயார் என்று மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டியின் போது கூறினார்.

மதுரை சோலைஅழகுபுரத்தில் அரசு சார்பில் 644 பயனாளிகளுக்கு ரூ. 2 கோடியே 44 லட்சம்மதிப்பிலான தாலிக்கு தங்கம், வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட அரசுத் திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கிய கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது தெரிவித்ததாவது:ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஊழல் செய்ததாக மு.க.ஸ்டாலின் எழுப்பிய குற்றச்சாட்டிற்கு ,ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கடுகு அளவு கூட ஊழல் நடைபெறவில்லை.ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நான் ஊழல் செய்ததாக நிரூபிக்கப்பட்டால் நான் பொது வாழ்க்கையிலிருந்து விலகிக்கொள்ள தயார்.

ஸ்டாலின் தொடர்ந்து உளறுவதை நிறுத்த வேண்டும்.தமிழகத்தில் மருத்துவ வசதிகள் அதிகளவில் உள்ளதால் பன்னாட்டு கடன் ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகள் அதி விரைவில் துவங்க உள்ளது. பிரதமர் துவங்கி வைத்த திட்டம் எப்படி நடைபெறாமல் இருக்கும்?,மதுரை எய்ம்ஸ் குறித்து எதிர்க்கட்சிகள் தவறான தகவலை தெரிவித்து வருகிறார்கள் என்றார்.

Updated On: 19 Feb 2021 12:30 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூர்; 4 மையங்களில் 'நீட்' தேர்வெழுதிய மாணவ மாணவியர்
  2. ஆன்மீகம்
    சாய்பாபாவின் காலமற்ற ஞானம் - ஒரு வழிகாட்டும் ஒளி!
  3. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது!
  4. லைஃப்ஸ்டைல்
    ‘நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த இளந் தென்றலே...’
  5. லைஃப்ஸ்டைல்
    புலிக்கு வாலாக இருப்பதைவிட எலிக்கு தலையாக இரு..!
  6. லைஃப்ஸ்டைல்
    கர்ப்பம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  7. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 14 அரசு பள்ளிகள் உள்பட 60...
  8. நாமக்கல்
    நாமக்கல் குறிஞ்சி மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம்...
  9. லைஃப்ஸ்டைல்
    யாரையும் நம்பாதே: சிறந்த 50 தமிழ் மேற்கோள்கள்!
  10. லைஃப்ஸ்டைல்
    நாமெல்லாம் மாஸ்.... தெரிஞ்சிக்கோங்க பாஸ்..!