/* */

தக்காளி விலை சரிவு: வேதனையில் செடிகளிலேயே பறிக்காமல் விட்ட விவசாயிகள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விலை கடுமையான வீழ்ச்சியடைந்ததால், பறிக்காமல் செடிகளிலேயே தக்காளிகள் அழுகி வருகின்றன.

HIGHLIGHTS

தக்காளி விலை சரிவு: வேதனையில்  செடிகளிலேயே பறிக்காமல் விட்ட விவசாயிகள்
X

கிருஷ்ணகிரி மாவட்டத்தில்,  தக்காளி விலை கடுமையான வீழ்ச்சியடைந்துள்ளதால், பறிக்காமல் செடிகளிலேயே அவை அழுகி வருகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுமார், 5000 ஏக்கருக்கும் மேல் ஏக்கர் பரப்பளவில் தக்காளி பயிரிடப்பட்டுள்ளது. கடந்த மாதங்களில் நல்ல விலைக்கு விற்று வந்த தக்காளி, கடந்த சில வாரங்களாக இறங்குமுகத்தில் உள்ளது. தற்போது தக்காளி விலை 7 ரூபாய்க்கும் கீழ் சென்று விட்டதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தின்னக்கழனி, மலைச்சந்து, பெல்லம்பள்ளி, பாலகுறி, மாதேப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தக்காளி பரவலாக பயிரிடப்பட்டுள்ளது. இங்கு பயிரிடப்பட்டுள்ள தக்காளிகளை விலை வீழ்ச்சியால், அவற்றை விவசாயிகள் அறுக்காமல் செடிகளிலேயே விட்டுள்ளனர். பல பகுதிகளில் செடிகளிலேயே தக்காளி அழுகி வரும் அவலம் ஏற்பட்டுள்ளது.

Updated On: 17 Sep 2021 2:00 PM GMT

Related News

Latest News

  1. திருப்பரங்குன்றம்
    தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு போக்க அரசு வேகம் காட்டவேண்டும்..!
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்..!
  3. வீடியோ
    கல்லூரியில் இடைமறித்து உதவிகேட்ட பெற்றோர் 😔 |தயங்காமல் KPY பாலா செய்த...
  4. நாமக்கல்
    தமிழகத்தில் இயற்கை ரப்பர் விலை உயர்வால் டயர் ரீட்ரேடிங் கட்டணம் 15...
  5. நாமக்கல்
    முசிறி தனியார் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் கிராமத்தில் தங்கி...
  6. தேனி
    எதிர்கால வெப்பம் என்னை அச்சுறுத்துகிறது : ச.அன்வர்பாலசிங்கம் கவலை..!
  7. தேனி
    ரயில்வே ஸ்டேஷன் டூ வீடு, அதுவும் இலவசமாக...! ரயில்வேயின் புதிய...
  8. இந்தியா
    பிச்சையெடுத்த ஆசிரியை : கண்ணீர்விட்ட மாணவி..!
  9. வீடியோ
    🔴LIVE : சென்னையில் கோடை மழை || இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல...
  10. தமிழ்நாடு
    அக்னி நட்சத்திரத்தில் இதையும் சிந்தியுங்கள்!