/* */

கெலமங்கலம் அருகே விளைநிலங்களில் புகுந்த காட்டு யானை கூட்டம்: பயிர்கள் சேதம்

கெலமங்கலம் அருகே விளைநிலங்களில் காட்டு யானைகள் கூட்டம் புகுந்து விவசாயப் பயிர்கள் சேதமடைந்தன.

HIGHLIGHTS

கெலமங்கலம் அருகே விளைநிலங்களில் புகுந்த காட்டு யானை கூட்டம்: பயிர்கள் சேதம்
X

நாகமங்கலம் கிராமப்பகுதியிலிருந்து மீண்டும் வனப்பகுதிக்குள் சென்ற யானைகள் கூட்டம்.

கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே ஊடேதுர்க்கம் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானைக்கூட்டம் நாகமங்கலம் கிராமப்பகுதியில் சுற்றித்திரிந்து மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது.

கர்நாடக மாநிலம், பன்னார் கட்டா வனப்பகுதியில் இருந்து 60க்கும் மேற்பட்ட யானை கூட்டங்கள் வெளியேறி கடந்த மூன்று மாதங்களாக தமிழக எல்லைக்குள் சுற்றித்திரிந்து வருகிறது. இந்தநிலையில் தேன்கனிக்கோட்டை வழியாக கெலமங்கலம் அருகே உள்ள ஊடேதுர்க்கம் வனப்பகுதிக்கு 20க்கும் மேற்பட்ட காட்டு யானை கூட்டங்கள் தஞ்சம் அடைந்துள்ளது.

இந்த நிலையில் நாகமங்கலம் கிராம பகுதிக்கு வந்த யானைக் கூட்டங்கள் அருகே உள்ள விவசாய பயிர்களை சேதப்படுத்தி விட்டு பின்னர் மீண்டும் ஊடே துர்க்கம் வனப்பகுதிக்கு சென்றடைந்தது.

Updated On: 10 Dec 2021 11:38 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் இன்று முதல் தாராபிஷேகம்
  3. செய்யாறு
    வேதபுரீஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கை 2 லட்சத்து 97 ஆயிரம்
  4. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  5. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  6. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  7. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  8. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  9. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  10. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்