/* */

நதிகளை இணைக்க ஸ்கூட்டர் பயணம்

நதிகளை தேசிய மயமாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி 15 ஆயிரம் கிலோ மீட்டர் பாரத யாத்திரை ஸ்கூட்டர் பயணம் கிருஷ்ணகிரியில் தொடங்கியது .

HIGHLIGHTS

நதிகளை இணைக்க  ஸ்கூட்டர் பயணம்
X

நதிகளை தேசிய மயமாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி 15 ஆயிரம் கிலோ மீட்டர் பாரத யாத்திரை ஸ்கூட்டர் பயணம் கிருஷ்ணகிரியில் தொடங்கியது .

இந்திய நதிகள் இணைப்பு இயக்கம், ஸ்வார்டு மற்றும் நியூ லைஃப் தொண்டு நிறுவனங்கள் சார்பில் நதிகளை தேசிய மயமாக்க வேண்டும் , தேசிய நதிகளை இணைக்க வேண்டும், தேசிய நீர்வழிச்சாலை அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சமூக ஆர்வலர்கள் வாக்கர் சர்தார் மற்றும் முனிராஜிலு ஆகிய இருவரும் ஸ்கூட்டரில் பாரத யாத்ரா என்ற பயணத்தை தொடங்கி உள்ளனர். அவர்கள் டில்லி சென்று பிரதமர் மோடியை சந்திப்பார்கள் என்றும் தெரிகிறது.

இந்த ஸ்கூட்டர் பயணம் கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்றம் முன்பு தொடங்கியது. மாவட்ட நீதிபதி அறிவொளி மற்றும் சார்பு நீதிபதி தமிழ்ச்செல்வன் ஆகியோர் கொடியசைத்துபாரத யாத்திரை ஸ்கூட்டர் பயணத்தை துவக்கி வைத்தனர் . இந்த பாரத யாத்திரை ஸ்கூட்டர் பயணமானது, 150 நாட்கள், சுமார் 15,000 கிலோ மீட்டர் பயணிப்பார்கள்.

Updated On: 5 March 2021 6:45 AM GMT

Related News

Latest News

  1. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  2. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  3. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  4. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  5. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  6. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  7. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!
  8. சினிமா
    யாரிந்த அன்ஷித்தா..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 கோமாளி..!
  9. ஈரோடு
    அந்தியூரில் மாம்பழ குடோன்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர்
  10. தமிழ்நாடு
    டிஆர்பி தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு