/* */

புரட்டாசி மாதத்தால் கிருஷ்ணகிரியில் வெறிச்சோடிய இறைச்சி கடைகள்

புரட்டாசி மாதம் காரணமாக, கிருஷ்ணகிரியில் பெரும்பாலான இறைச்சி கடைகள் இன்று வெறிச்சோடி காணப்பட்டன.

HIGHLIGHTS

புரட்டாசி மாதத்தால் கிருஷ்ணகிரியில் வெறிச்சோடிய இறைச்சி கடைகள்
X

கிருஷ்ணகிரியில், பொதுமக்களை எதிர்பார்த்து காத்திருந்த இறைச்சிக்கடை விற்பனையாளர்கள். 

புரட்டாசி மாதத்தில் இந்துக்கள் பலரும் அசைவம் சாப்பிடுவதை தவிர்த்து, விரதம் இருந்து பெருமாள் கோவிலுக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால், இறைச்சி விற்பனை, முட்டை விற்பனை மந்தமாகிவிடுவது வழக்கம்.

கடந்த 17ம் தேதி புரட்டாசி மாதம் துவங்கியது. இதையடுத்து சந்தைகளில் ஆடு, கோழி விற்பனை சரியத் துவங்கி உள்ளது. கிருஷ்ணகிரியில் உள்ள இறைச்சி மற்றும் மீன் கடைகளில், ஞாயிற்றுக் கிழமையான இன்று கூட்டம் வெகுவாக குறைந்திருந்தது. பல கடைகளில் இறைச்சி வாங்க ஆட்கள் இன்றி கடைகள் வெறிச்சோடி காணப்பட்டன. புரட்டாசி முழுவதும் இதே நிலை இருக்கும் என்று வியாபாரிகள் கூறினர்.

Updated On: 19 Sep 2021 6:30 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. திருப்பூர்
    உடுமலை; காண வேண்டிய அற்புதமான 7 இடங்களை அவசியம் தெரிஞ்சுக்குங்க!
  3. திருவண்ணாமலை
    மண் பரிசோதனை செய்து தேவையான உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  5. அவினாசி
    பெங்களூரு ஸ்ரீ ஸ்ரீ குருகுல வேதாகம பாட சாலை மாணவா்களுக்கு பயிற்சி...
  6. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை
  7. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு
  8. திருவண்ணாமலை
    வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள, ஆட்சியர் அறிவுரை
  9. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவிலில் குவிந்த பக்தா்கள்
  10. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்