/* */

வீட்டின் பூட்டை உடைத்து 10 சவரன் நகை கொள்ளை

கிருஷ்ணகிரி மாவட்டம்

HIGHLIGHTS

வீட்டின் பூட்டை உடைத்து 10 சவரன் நகை கொள்ளை
X

கந்திகுப்பம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து ஒரு லட்சம் மதிப்பிலான 10 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்

கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் அடுத்த சுண்டம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் வீணா இவர் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றுள்ளார்.

பின்னர் இன்று காலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டு வீட்டில் உள்ள அலமாரியில் இருந்த ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான 10 சவரன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

இது குறித்து வீணா கந்திகுப்பம் போலீசில் புகார் அளித்தார் புகாரின் பேரில் கந்திகுப்பம் போலீஸ் எஸ்ஐ இராமமூர்த்தி வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகிறார்

Updated On: 13 May 2021 3:00 PM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. நீலகிரி
    கோடை சீசன் துவக்கம். நீலகிரியில் போக்குவரத்து மாற்றம்!
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தின கொண்டாட்டங்கள்
  7. ஈரோடு
    கோடை வெயில்: ஈரோட்டில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.25-க்கு விற்பனை
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தொமுச சார்பில் மாபெரும் மே தின ஊர்வலம்
  9. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 46 கன அடியாக சரிவு
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 கன அடியாக சரிவு