/* */

குளித்தலை அருகே மின்சாரம் தாக்கி உயிரிழந்த கல்லூரி மாணவர்

குளித்தலை அருகே மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர்உயிரிழந்தது, சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

HIGHLIGHTS

கரூர் மாவட்டம் குளித்தலை வட்டம், முதலைப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சிவபெருமாள் மகன் முனியப்பன் வயது 20. இவர் திருச்சி ஈவேரா கல்லூரியில், பிகாம் மூன்றாமாண்டு படித்து வந்துள்ளார். முனியப்பன், வீட்டின் அருகே கால் இடறி அங்கிருந்த மோட்டார் வயரின் மீது விழுந்தார். அப்போது கம்பியை பிடித்த அவரை, மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே மயங்கி கிடந்துள்ளார்.

இதை பார்த்த அவரது உறவினர், அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் கொண்டுசென்று சேர்த்தார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளார். இறந்துபோன முனியப்பன் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். உறவினர் பிரகாஷ் அளித்த புகாரின் பேரில், குளித்தலை போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 8 March 2022 9:15 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்
  2. லைஃப்ஸ்டைல்
    ‘வாழ்க்கை என்பது மனிதர்களின் அனுபவங்களின் தொகுப்புதானே தவிர...
  3. காங்கேயம்
    வெள்ளக்கோவிலில் பல ஆண்டுகளாக செயல்படாத போக்குவரத்து சிக்னல்
  4. அவினாசி
    அவிநாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை
  5. சோழவந்தான்
    சமயநல்லூரில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
  6. உசிலம்பட்டி
    மதுரை காமராஜர் பல்கலைக்கழக கழக துணை வேந்தர் ராஜினமா
  7. ஈரோடு
    ஈரோடு கலை அறிவியல் கல்லூரிக்கு ஏ-பிளஸ் அங்கீகாரம் வழங்கியது நாக்...
  8. திருவள்ளூர்
    திருவள்ளூர் மாவட்டத்தில் 7 மையங்களில் நடைபெற்ற நீட் தேர்வு
  9. கும்மிடிப்பூண்டி
    மாதர்பாக்கத்தில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்த கோவிந்தராஜன் எம்எல்ஏ
  10. நாமக்கல்
    வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு திடீர் அறிவிப்பு