/* */

இல்லம் தேடி கல்வி விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி

தமிழக அரசின் இல்லம் தேடி கல்வி குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் நடந்தது.

HIGHLIGHTS

இல்லம் தேடி கல்வி விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி
X

இல்லம் தேடி கல்வி குறித்த விழிப்புணர்வு நிகழ்வு.

கொரோனா பரவல் சூழ்நிலையில் பள்ளிகள் செயல்படாத நிலையில் மாணவர்களின் கற்றல் இடைவெளியை குறைக்க தமிழக அரசு இல்லம் தேடி கல்வி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் தன்னார்வலர்கள் மூலம் நாள்தோறும் மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில், மாணவர்கள் இருக்கும் இடத்துக்கே சென்று வகுப்புகள் நடத்தப்பட உள்ளது.

கரூர் பாலம்மாள்புரத்தில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் இல்லம் தேடி கல்வி குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ழ்ச்சி நடைபெற்றது. கரூர் வட்டரா கல்வி அலுவலர் சந்திரிகா இல்லம் தேடி கல்வியின் நோக்கம் குறித்து விளக்கி பேசினார். தொடர்ந்து கலைக் குழுவினர் இல்லம் தேடி கல்வியின் செயல்பாடுகளை ஆடல், பாடல் இசையுடன் பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர்.

Updated On: 11 Dec 2021 11:15 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிகையாளர் சந்திப்பு |...
  2. வீடியோ
    என்னைய கோவிலுக்கு போக கூடாதுன்னு சொல்ல அவர் யாரு?...
  3. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் நாளை நீட் தேர்வு; 6,120 பேர் பங்கேற்க வாய்ப்பு
  4. திருமங்கலம்
    ரேபரேலி காங்கிரஸ் கோட்டை: விஜய் வசந்த் எம்.பி. பேட்டி..!
  5. லைஃப்ஸ்டைல்
    கடன் இல்லா வாழ்க்கை வாழ ஆசை..!
  6. வீடியோ
    கடவுள் நம்பிக்கை இருக்கிறது தப்பில்லையே! | #mysskin | #hinduTemple |...
  7. வீடியோ
    உன்ன யாருடா தடுத்து நிறுத்துனா? | வெறியான சந்தானம் |...
  8. அருப்புக்கோட்டை
    சேது பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான செஸ் போட்டி.!
  9. வீடியோ
    ஒழுகத்திற்கு ஆன்மீகம் ரொம்ப முக்கியம் |#santhanam -த்திடம் Amount...
  10. வீடியோ
    அரைகுறையா இருக்கும் சினிமா வேணாம்! கோவில்ல அம்மனை பார்த்தாலே போதும்!...