/* */

சாலை மறியல் -மாற்றுத்திறனாளிகள் கைது

சாலை மறியல் -மாற்றுத்திறனாளிகள் கைது
X

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் 3 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 75 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மூன்று அம்ச கோரிக்கைகளான தற்போது வழங்கப்படும் உதவித் தொகை ஆயிரம் ரூபாய்க்கு பதிலாக மூன்று ஆயிரம் ரூபாயாக உயர்த்திடவும், மிகவும் பாதிப்படைந்த மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகை 3 ஆயிரம் ரூபாயிலிருந்து 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்திடவும், தனியார் நிறுவன வேலை வாய்ப்பில் உரிய இட ஒதுக்கீட்டை உறுதி செய்யவும் அரசு முன்வர வேண்டும் என கூறி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்ட 75 க்கும் மேற்பட்டோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

Updated On: 24 Feb 2021 10:00 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    குஜராத்தில் பிடிபட்ட போதை பொருள் | H Raja பரப்பரப்பு பேட்டி |#hraja...
  2. லைஃப்ஸ்டைல்
    மாம்பழத்தை தண்ணீரில் ஊற வைத்து உண்பதின் அவசியம் என்ன..?...
  3. லைஃப்ஸ்டைல்
    10 ஆண்டு திருமண நாள் மேற்கோள்களும் விளக்கங்களும்
  4. நாமக்கல்
    திருச்செங்கோடு நகராட்சி குப்பைக்கிடங்கில் தீ விபத்து: மாவட்ட ஆட்சியர்...
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் கிளியே காதல் கிளியே, உன்னை நான் காதலிக்கலையே...! - மறைமுக...
  6. வீடியோ
    Desperate ஆன SRH ஓனர் | பயந்து துள்ளி குதித்த Sakshi | #csk #srh...
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் முயல் வேட்டையாடிய 10 பேர் கைது ரூ.1 லட்சம் அபராதம்
  8. லைஃப்ஸ்டைல்
    கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே - திருமண நாள் வாழ்த்துக்கள்
  9. திருவள்ளூர்
    ஆக்சிஜன் சிலிண்டருடன் மனு கொடுக்க வந்த நுரையீரல் பாதிக்கப்பட்ட நபர்
  10. கோவை மாநகர்
    கோவையில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு மர்ம நபர்கள் தீ...