/* */

கரூர் வார் ரூமில் அமைச்சர் செந்தில் பாலாஜி பொதுமக்களின் குறைகள் கேட்டறிந்தார்

கரூர் மாவட்டம் கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள வார்ரூமில் அமைச்சர் செந்தில் பாலாஜி கொரோனா தொடர்பான உதவிகளை கேட்டறிந்து அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

HIGHLIGHTS

கரூர் வார் ரூமில் அமைச்சர் செந்தில் பாலாஜி  பொதுமக்களின்  குறைகள் கேட்டறிந்தார்
X

கரூர் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள வார்ரூமில் அமைச்சர் செந்தில் பாலாஜி கொரோனா குறைகளை கேட்டறிந்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக வார் ரூம் அமைக்கப்பட்டுள்ளது.மாவட்டம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை அளிப்பதற்கும், வீட்டு தனிமையில் உள்ளவர்களை கண்காணிப்பதற்கும் அமைக்கப்பட்டுள்ள இந்த வார் ரூமில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்

பொதுமக்கள் அழைத்த தொலைபேசியை எடுத்து பேசி அவர்களின். தேவையை கேட்டறிந்த அமைச்சர் செந்தில் பாலாஜி உரிய உதவகளை செய்யுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும், தனது செந்தில் பாலாஜி பவுண்டேசன் சார்பில் 26 லட்சம் ரூபாய் மதிப்பிலான 4 டன் கபசுர குடிநீர் பொடியை மாவட்ட நிர்வாகத்துக்கு வழங்கினார்


Updated On: 24 May 2021 12:45 PM GMT

Related News

Latest News

  1. காஞ்சிபுரம்
    மாவட்ட ஜெ. பேரவை சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு..!
  2. லைஃப்ஸ்டைல்
    உறவுகள் சூழா வாழ்க்கை ஒரு சாபம்..!
  3. திருப்பரங்குன்றம்
    மதுரையில் அடுத்தடுத்து, விமான சேவை நிறுத்தம் : பயணிகள் அவதி..!
  4. திருப்பூர்
    திருப்பூரில் தொழில் நிறுவனங்களில் வெப்ப அலை தணிப்பு நடவடிக்கைகள்;...
  5. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை உற்பத்தி கட்டமைப்பை மேம்படுத்தத் தயாராக இருக்க அறிவுறுத்தல்
  6. மதுரை மாநகர்
    மதுரை சௌபாக்ய விநாயகர் ஆலயத்தில், நாளை குருபகவானுக்கு சிறப்பு
  7. அருப்புக்கோட்டை
    காரியாபட்டியில், திமுக சார்பில் நீர் மோர் பந்தல் : அமைச்சர்...
  8. லைஃப்ஸ்டைல்
    மனித உறவுகளின் சந்தோஷத்தை அழிக்கும் மிக மோசமான ஆயுதம் சந்தேகம்!
  9. லைஃப்ஸ்டைல்
    ஏமாற்றாதே ஏமாற்றாதே... ஏமாறாதே ஏமாறாதே..!
  10. லைஃப்ஸ்டைல்
    ‘தாய்வழி உறவில் இன்னொரு தகப்பனாய் ஆதரவு தருபவரே தாய் மாமன்’