/* */

சட்ட உதவி கோரலாம் சட்டப்பணிகள் குழு அறிவிப்பு

ஊரடங்கு காலகட்டத்தில் எந்த வகையில் பாதிப்புள்ளானவர்களும் சட்ட உதவி தேவைப்பட்டால் மாவட்ட சட்டப்பணிகள் குழுவை தொடர்பு கொள்ளலாம் என கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணை குழு தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

சட்ட உதவி கோரலாம் சட்டப்பணிகள் குழு அறிவிப்பு
X

இது குறித்து கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும் மாவட்ட நீதிபதிபதியுமான கிறிஸ்டோபர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது

தமிழக அரசு 10.05.2021 முதல் 24.05.2021 வரை ஊரடங்கு அறிவித்துள்ளதால் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு பேரிடரால் பாதிப்புள்ளானவர்களுக்கு தகுந்த சட்டம் மற்றும் இதர உதவிகள் செய்ய வேண்டுமென மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது .

எனவே ஊரடங்கு காலத்தில் வேறு மாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டில் பணிபுரியும் தொழிலாளர்கள் , நமது மாநிலத்தில் இருந்து வேறு மாநிலத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் வேறு வகையில் பாதிப்புள்ளானவர்கள் கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவை வேலை நேரங்களில் 04324-296570 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு உதவி கோரலாம்.

மேலும் இதர நேரங்களில் கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவில் பணிபுரியும் இளநிலை நிர்வாக உதவியாளர் ஸ்டாலின் 9790179565 , தன்னார்வலர் சங்கீதா 8098237062 ஆகியோரை தொடர்பு கொண்டு ஊரடங்கு காலகட்டத்தில் எந்த வகையில் பாதிப்புள்ளானவர்களும் சட்ட உதவி கோரலாம். என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 12 May 2021 5:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தாய்வழி உறவில் இன்னொரு தகப்பனாய் ஆதரவு தருபவரே தாய் மாமன்’
  2. லைஃப்ஸ்டைல்
    அன்பினை மழையாக்கும் அத்தை..!
  3. வீடியோ
    😡DMK-வை விமர்சித்தா கஞ்சா வழக்கா ? SavukkuShankar விவகாரத்தில்...
  4. வீடியோ
    SavukkuShankar-க்கு X-Ray எடுக்க இரண்டு நாளாக போராடும் வழக்கறிஞர்...
  5. லைஃப்ஸ்டைல்
    உண்மை என்பது போலி இல்லாதது. உண்மையை நேசிப்பவர்களுக்கு போலியாக...
  6. லைஃப்ஸ்டைல்
    உங்கள் நடத்தை உங்கள் மரியாதையை தீர்மானிக்கும்..!
  7. வீடியோ
    SavukkuShankar கையை உடைத்த Police வழக்கறிஞர் பாகிர் தகவல் !#police...
  8. நாமக்கல்
    ஓட்டு எண்ணிக்கை மையத்தில் செல்போன்கள் எடுத்து வரத் தடை; மாவட்ட...
  9. வீடியோ
    SavukkuShankar-க்கு எப்படி அடி பட்டுச்சு வழக்கறிஞர் காண்பித்த ஆவணம்...
  10. கோவை மாநகர்
    லாரி மூலம் குடிநீர் விநியோகம் செய்வதில் ஊழல் நடந்து வருகிறது : வானதி...