/* */

குமரியை குளிர்வித்த தொடர் மழை, விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி

குமரியை குளிர்வித்த தொடர் மழையால் அனைத்து அணைகளும் நிரம்பியதால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.

HIGHLIGHTS

குமரியை குளிர்வித்த தொடர் மழை, விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி
X

குமரியில் மழை

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த பல நாட்களாக கடும் வெயிலின் தாக்கம் இருந்து வந்த நிலையில் கடும் வெப்பத்தால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதியுற்று வந்தனர்.

இந்நிலையில் கேரளாவில் பருவமழை தொடங்கிய நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது, இந்த மழையின் காரணமாக குமரியில் நீடித்து வந்த வெப்பம் முழுமையாக தணிந்து குளிர்ச்சியான நிலை நிலவி வருகிறது.

இதனிடையே மாவட்டத்தில் மலையோர பகுதிகளிலும் மழை தொடர்வதால் முக்கிய அணைகளான பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு, முக்கடல் உள்ளிட்ட அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது.

அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்ததால் விவசாய தேவைகள் நிறைவேறும் என்பதோடு குடிநீர் பஞ்சமும் தீரும் என்பதால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Updated On: 12 Sep 2021 2:00 PM GMT

Related News

Latest News

  1. நத்தம்
    நத்தத்தில் அதிமுக சார்பில், நீர் மோர் பந்தல் திறப்பு: முன்னாள்...
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. ஆன்மீகம்
    காற்றையாவது காசு கொடுக்காமல் வாங்குவோம்..!
  5. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 82 கன அடியாக அதிகரிப்பு
  6. சினிமா
    டி.எம்.எஸ்.,சுக்கு உதவிய சிவாஜி..!
  7. சினிமா
    இளையராஜா பாடிய முதல் பாடலே ட்ரெண்ட் செட்டானது... எப்படி?
  8. தமிழ்நாடு
    ஓய்வூதிய பலன்கள் கிடைப்பதை உறுதி செய்ய அரசு அறிவுறுத்தல்..!
  9. அரசியல்
    நரேந்திரமோடி- வாஜ்பாய் ஒற்றுமைகள் என்ன?
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்