/* */

குமரி எல்லை சோதனை சாவடியில் அலட்சியம்: நோய் தொற்று பரவும் அபாயம்

குமரி சோதனை சாவடியில் தீவிரப்படுத்தப்படாத சோதனையால் நோய் தொற்று அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில் சோதனையை தீவிரப்படுத்த கோரிக்கை.

HIGHLIGHTS

குமரி எல்லை சோதனை சாவடியில் அலட்சியம்: நோய் தொற்று பரவும் அபாயம்
X

கேரளாவில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் நாள் ஒன்றுக்கு முப்பத்தி இரண்டாயிரம் நபர்கள் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

தற்போது 2 லட்சத்து 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் கேரளாவில் இருந்து வருபவர்களால் நோய் தொற்று பரவுவதை தடுக்க குமரி மாவட்ட எல்லை சோதனை சாவடிகளில் சோதனையை தீவிரப்படுத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.

மேலும் கேரளாவில் கொரோனா தொற்று பாதிப்பு எல்லை மீறி சென்றதை சுட்டி காட்டிய மத்திய அரசு தமிழக சோதனை சாவடிகளில் கண்காணிப்பு மற்றும் சோதனையை தீவிரப்படுத்த கேட்டு கொண்டது.

ஆனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள சோதனை சாவடிகளான களியக்காவிளை, ஊரம்பு, நெட்டா உள்ளிட்ட 7 சோதனை சாவடிகளில் எந்த வித சோதனைகளும் மேற்கொள்ளப்படாததால் கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் சர்வ சாதாரணமாக குமரி மாவட்டம் வந்து செல்கிறது.

இதனால் குமரிமாவட்டத்தில் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளத்தோடு பொதுமக்களையும் அச்சப்பட வைத்துள்ளது.

Updated On: 3 Sep 2021 11:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அப்பா மறைவு ஓராண்டு இறப்பு மேற்கோள்கள்!
  2. கோயம்புத்தூர்
    ரீல்ஸ் மோகத்தால் வெள்ளியங்கிரி மலையை நாடும் இளைஞர்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    2வது மாத திருமண வாழ்த்து மேற்கோள்கள்!
  4. அரியலூர்
    ஜெயங்கொண்டம் அருகே கொள்ளிடம் ஆற்றில் திரியும் முதலையால் பீதி
  5. லைஃப்ஸ்டைல்
    மந்திரப் புன்னகை, அது மகனின் புன்னகை! இதயத்தை நிறைக்கும் இனிமை
  6. க்ரைம்
    திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அருகே கோவில் காவலாளி அடித்துக் கொலை
  7. லைஃப்ஸ்டைல்
    ஒரு மாத திருமண நாள் வாழ்த்துகள்: அன்பை வெளிப்படுத்தும் இனிய சொற்கள்
  8. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில் உள்ள விநாயகர் கோயில்களில் சங்கடஹர சதுர்த்தி விழா
  9. லைஃப்ஸ்டைல்
    பசுமை நிறைந்த நினைவுகளே! பள்ளி நட்பின் இனிய நினைவுகள்
  10. ஈரோடு
    ஈரோடு தொகுதி வாக்கு எண்ணும் மையத்தைச் சுற்றி ட்ரோன் பறக்கத் தடை