/* */

வியாபாரியிடம் கொள்ளையடித்தவர் பிடிபட்டார்

வியாபாரியிடம் கொள்ளையடித்தவர் பிடிபட்டார்
X

தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் அமுல் ராஜ்(38) இவர் பலசரக்கு மொத்த வியாபாரம் செய்து வருகிறார். கன்னியாகுமரி மாவட்டம் உட்பட பல மாவட்டங்களில் உள்ள கடைகளுக்கு மொத்தமாக பலசரக்கு வகைகளை கொடுத்து வியாபாரம் செய்து வரும் இவரை வியாபார ரீதியாக பேச வேண்டும் என கூறி கன்னியாகுமரி மாவட்டம் அருமனையை சேர்ந்த பபி என்பவர் அழைத்துள்ளார் . அமுல்ராஜும் குமரி மாவட்டம் வந்து பபியை சந்தித்தார். அப்போது பபியின் நண்பர் கரூரை சேர்ந்த ராஜா என்பவர் அமுல்ராஜின் காரில் இருந்த 16 லட்சம் ரூபாயை எடுத்து விட்டு இருவரும் தப்பி சென்றனர்.

இது குறித்து அமுல்ராஜ் தக்கலை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்த தகவல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணனுக்கும் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து குற்றவாளிகளை விரைந்து பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு நடைபெற்ற தீவிர தேடுதல் வேட்டையில் தக்கலை காவல் ஆய்வாளர் சுதேசன், பாபியை கண்டுபிடித்து வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தார்.

Updated On: 13 April 2021 9:14 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  2. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  3. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  4. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  5. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  6. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  7. மேலூர்
    மதுரை அருகே வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பது குறித்த மருத்துவ...
  8. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  9. மேலூர்
    மதுரை அருகே வெள்ளரி பட்டியில் நடைபெற்ற பாரம்பரிய பதவி ஏற்பு விழா
  10. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை