/* */

குமரியில் நீர் நிலைகளை சுத்தப்படுத்திய சமூக ஆர்வலர்கள்

குமரியில் நீர் நிலைகளை சுத்தப்படுத்திய சமூக ஆர்வலருக்கு ஆதரவு அளித்து, இளைஞர்களும் நீர் நிலைகளை சுத்தப்படுத்தினர்.

HIGHLIGHTS

குமரியில் நீர் நிலைகளை சுத்தப்படுத்திய சமூக ஆர்வலர்கள்
X

குமரியில் நீர் நிலைகளை சுத்தப்படுத்தும் சமூக ஆர்வலர்கள்

நீர் இருந்தால்தான் விவசாயம் செழிக்கும் விவசாயம் செழித்தால்தான் மனிதன் ஆரோக்கிய வாழ்வு வாழ முடியும் என்ற விழிப்புணர்வை பறைசாற்றும் வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் சமூக ஆர்வலர் பி.டி செல்வகுமார் தனது சொந்த செலவில் குளங்களை தூர்வாரி பராமரித்து வருகிறார்.

அதன் படி தன்னுடைய சொந்த செலவில் மயிலாடி அருகே உள்ள இரட்டை குளத்தில் படர்ந்துள்ள செடிகொடிகளை அகற்றி குளத்து நீரை சுத்தப்படுத்தி உள்ளார். இதன் மூலம் மயிலாடி பஞ்சாயத்துக்குட்பட்ட சுமார் 300 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பயன்பெறும் நிலையில் அவருடன் பல இளைஞர்களும் கைகோர்த்து குளங்களில் உள்ள செடிகளை அகற்றி சமூக சேவையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அரசு குளங்களை சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்த சமூக ஆர்வலர் பி.டி செல்வகுமார் அரசை மட்டும் எதிர்பார்க்காமல் பொதுமக்களும் தங்கள் பகுதி நீர் நிலைகளை சுத்தமாக வைத்து இருக்க முன்வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

Updated On: 29 July 2021 12:00 PM GMT

Related News

Latest News

  1. திருப்பரங்குன்றம்
    தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு போக்க அரசு வேகம் காட்டவேண்டும்..!
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்..!
  3. வீடியோ
    கல்லூரியில் இடைமறித்து உதவிகேட்ட பெற்றோர் 😔 |தயங்காமல் KPY பாலா செய்த...
  4. நாமக்கல்
    தமிழகத்தில் இயற்கை ரப்பர் விலை உயர்வால் டயர் ரீட்ரேடிங் கட்டணம் 15...
  5. நாமக்கல்
    முசிறி தனியார் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் கிராமத்தில் தங்கி...
  6. தேனி
    எதிர்கால வெப்பம் என்னை அச்சுறுத்துகிறது : ச.அன்வர்பாலசிங்கம் கவலை..!
  7. தேனி
    ரயில்வே ஸ்டேஷன் டூ வீடு, அதுவும் இலவசமாக...! ரயில்வேயின் புதிய...
  8. இந்தியா
    பிச்சையெடுத்த ஆசிரியை : கண்ணீர்விட்ட மாணவி..!
  9. வீடியோ
    🔴LIVE : சென்னையில் கோடை மழை || இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல...
  10. தமிழ்நாடு
    அக்னி நட்சத்திரத்தில் இதையும் சிந்தியுங்கள்!