/* */

பொதுமக்களிடையே வரவேற்பை பெற்ற மாநகராட்சியின் சிறப்பு முகாம்கள்

நாகர்கோவில் மாநகராட்சி மேற்கொண்டு வரும் காய்ச்சல் மற்றும் சளி பரிசோதனை முகாம்கள் பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

HIGHLIGHTS

பொதுமக்களிடையே வரவேற்பை பெற்ற மாநகராட்சியின் சிறப்பு முகாம்கள்
X

நாகர்கோவிலில் காய்ச்சல் பரிசோதனை முகாம் ( பைல் படம்)

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரமாக மேற்கொண்டதன் அடிப்படையில் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று வேகமாக குறைந்தது.

தற்போது உள்ள நிலவரப்படி குமரியில் 210 நபர்கள் சிகிச்சை பெற்று வரும் நிலையில் நோய் தொற்று பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் நாகர்கோவில் மாநகராட்சி சார்பிலும் பல்வேறு கட்ட தடுப்பு நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

இதன் காரணமாக நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக இது வரை யாருக்கும் கொரோனா நோய் தொற்று கண்டறியப்பட வில்லை.

இந்நிலையில் நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் தொடர்ந்து காய்ச்சல் மற்றும் சளி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் தேடி வரும் நிலையை மாற்றி மக்களை தேடி சென்று மாநகராட்சி நிர்வாகம் பரிசோதனை மேற்கொண்டு வருவது மக்களிடையே வரவேற்பை பெற்று உள்ளது.

Updated On: 18 July 2021 1:15 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு
  2. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...
  3. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
  4. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே சுவையான மக்கானா கீர் செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    ஏசி அறையில் தூங்கலாமா? கூடாதா? - விவரமா தெரிஞ்சுக்குங்க!
  6. லைஃப்ஸ்டைல்
    ஆழியில் கண்டெடுத்த அற்புத முத்து..! எங்க வீட்டு இளவரசி..!
  7. தமிழ்நாடு
    வாகனங்களில் ஸ்டிக்கர்களுக்கு தடை! விலக்கு அளிக்க வழக்கறிஞர்கள் சங்கம்...
  8. லைஃப்ஸ்டைல்
    என்றென்றும் நம் நினைவில் நிற்கும் ஆசிரியர்கள்
  9. திருவண்ணாமலை
    மாணவா்கள் இணையதள மோசடிகளில் சிக்காதீர்: கூடுதல் எஸ்.பி. அறிவுரை
  10. வீடியோ
    வரிசைகட்டி டூர் அடிக்கும் அரசியல்வாதிகள் |மலைப்பிரதேசங்களில் கூத்து...