/* */

குண்டும் குழியுமாக மாறிய சாலைகளால் அவதியுறும் வாகன ஓட்டிகள்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் குண்டும் குழியுமாக மாறிய சாலைகளால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்

HIGHLIGHTS

குண்டும் குழியுமாக மாறிய சாலைகளால் அவதியுறும்  வாகன ஓட்டிகள்
X

நாகர்கோவிலில் சேதமடைந்துள்ள சாலை

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகரின் மைய பகுதியில் அமைந்திருக்கும் முக்கிய சாலைகளில் ஒன்றாகவும் போக்குவரத்து நெருக்கடி மிகுந்த சாலையாகவும் P.W.D சாலை உள்ளது

24 மணி நேரம் போக்குவரத்து நெருக்கடி மிகுந்து காணப்படும் இந்த சாலை குண்டும் குழியுமாக காட்சியளிப்பதோடு சில இடங்களில் புதைகுழி போன்றும் காட்சியளிப்பதால் வாகன ஒட்டிகளும் பொதுமக்களும் அச்சம் அடைந்துள்ளனர்.

மேலும் நெருக்கடி மிகுந்த இந்த சாலையில் விபத்துகளும் அதிகரிப்பதால் சாலையை உடனடியாக சீரமைக்க மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 31 Oct 2021 2:00 PM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. நீலகிரி
    கோடை சீசன் துவக்கம். நீலகிரியில் போக்குவரத்து மாற்றம்!
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தின கொண்டாட்டங்கள்
  7. ஈரோடு
    கோடை வெயில்: ஈரோட்டில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.25-க்கு விற்பனை
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தொமுச சார்பில் மாபெரும் மே தின ஊர்வலம்
  9. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 46 கன அடியாக சரிவு
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 கன அடியாக சரிவு