/* */

விதிகளை மீறும் திருமண மண்டபங்கள்: மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை

விதிகளை மீறும் திருமண மண்டபங்கள்: மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை
X

கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதை அடுத்து, குமரி மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் வைக்கப்பட்டுள்ளன. அதன்படி திருமண நிகழ்ச்சிகள், கோவில் விழாக்கள் அரசின் விதிமுறைக்கு உட்பட்டு நடத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் செயல்பட்டு வரும் திருமண மண்டப உரிமையாளர்கள் உடனான ஆலோசனை கூட்டம் நாகர்கோவிலில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு தலைமை தாங்கி பேசிய மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் கூறும் போது திருமண மண்டபத்திற்குள் சமூக இடைவெளியிடன் இருக்கைகள் அமைக்கப்பட்டு இருக்க வேண்டும், மண்டபத்தை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும் எனவும் பேசினார். மேலும் கொரோனா விதி முறைகளை கடைபிடிக்காத மண்டபங்களுக்கு கடுமையாக அபராதம் விதிக்கப்படும் எனவும் அவர் பேசினார். மேலும் மண்டப உரிமையாளர்கள் அரசின் விதிமுறைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Updated On: 25 April 2021 2:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குறுமொழி தத்துவங்கள்..! அத்தனையும் இரத்தினங்கள்..!
  2. திருப்பூர்
    திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 19 அரசுப் பள்ளிகள் 100...
  3. வீடியோ
    உடைந்த கைகளுடன் மதுரை நீதிமன்றத்தில் ஆஜரான SavukkuShankar...
  4. காஞ்சிபுரம்
    மாவட்ட ஜெ. பேரவை சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு..!
  5. லைஃப்ஸ்டைல்
    உறவுகள் சூழா வாழ்க்கை ஒரு சாபம்..!
  6. திருப்பரங்குன்றம்
    மதுரையில் அடுத்தடுத்து, விமான சேவை நிறுத்தம் : பயணிகள் அவதி..!
  7. ஈரோடு
    ஈரோடு ஆட்சியர் அலுவலகம் முன்பு உள்ள சிக்னலில் நிழல் தரும் பந்தல்...
  8. திருப்பூர்
    திருப்பூரில் தொழில் நிறுவனங்களில் வெப்ப அலை தணிப்பு நடவடிக்கைகள்;...
  9. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை உற்பத்தி கட்டமைப்பை மேம்படுத்தத் தயாராக இருக்க அறிவுறுத்தல்
  10. மதுரை மாநகர்
    மதுரை சௌபாக்ய விநாயகர் ஆலயத்தில், நாளை குருபகவானுக்கு சிறப்பு