/* */

நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் நாளை 2 இடங்களில் இலவச தடுப்பூசி முகாம்

நாகர்கோவில் மாநகராட்சி சார்பில், நாளை இரண்டு இடங்களில் இலவச கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.

HIGHLIGHTS

நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் நாளை 2 இடங்களில் இலவச தடுப்பூசி முகாம்
X

கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் எடுத்து வரும் நடவடிக்கை காரணமாக மாவட்டம் முழுவதும் கொரோனா நோய் தொற்றின் பாதிப்பு படிப்படியாகக் குறைந்துள்ளது. இன்றைய நிலவரப்படி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 60க்கும் கீழாக குறைந்தது.

கொரோனா நோய் தொற்று இல்லாத மாவட்டமாக கன்னியாகுமரி மாவட்டத்தை உருவாக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் பொதுமக்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி நாளை மாவட்டம் முழுவதும் 12 க்கும் மேற்பட்ட மையங்களில் பொது மக்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட உள்ளன.

அதேபோல், நாகர்கோவில் மாநகராட்சி சார்பில், எஸ்.டி இந்துகல்லூரி உட்பட 2 மையங்களில் பொதுமக்கள் நாளை இலவசமாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள மாநகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி நாளை காலை இரண்டு மையங்களிலும், 8-30, மணிக்கு டோக்கன் கொடுக்கப்படும் என்றும், அதற்கு முன்னதாக தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளும் பொதுமக்கள் உணவு உட்கொண்டு, தடுப்புசி மையங்களுக்கு வரவேண்டும் என மாநகராட்சி நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Updated On: 29 Jun 2021 3:02 PM GMT

Related News

Latest News

  1. காங்கேயம்
    வெள்ளக்கோவிலில் பல ஆண்டுகளாக செயல்படாத போக்குவரத்து சிக்னல்
  2. அவினாசி
    அவிநாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை
  3. சோழவந்தான்
    சமயநல்லூரில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
  4. உசிலம்பட்டி
    மதுரை காமராஜர் பல்கலைக்கழக கழக துணை வேந்தர் ராஜினமா
  5. ஈரோடு
    ஈரோடு கலை அறிவியல் கல்லூரிக்கு ஏ-பிளஸ் அங்கீகாரம் வழங்கியது நாக்...
  6. திருவள்ளூர்
    திருவள்ளூர் மாவட்டத்தில் 7 மையங்களில் நடைபெற்ற நீட் தேர்வு
  7. கும்மிடிப்பூண்டி
    மாதர்பாக்கத்தில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்த கோவிந்தராஜன் எம்எல்ஏ
  8. நாமக்கல்
    வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு திடீர் அறிவிப்பு
  9. நாமக்கல்
    வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கான போலி விளம்பரங்கள் குறித்து கலெக்டர்...
  10. ஈரோடு
    கோபி வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனங்களில் படித்த 603 மாணவர்களுக்கு பணி...