/* */

கால்வாய், மழைநீர் வடிகால் சீரமைப்பு: நாகர்கோவில் மாநகராட்சி 'சுறுசுறு'

நாகர்கோவில் மாநகராட்சி சார்பில், கால்வாய்கள் மற்றும் மழைநீர் வடிகால் தூய்மைப்படுத்தும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

HIGHLIGHTS

கால்வாய், மழைநீர் வடிகால் சீரமைப்பு: நாகர்கோவில் மாநகராட்சி சுறுசுறு
X

நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில், கால்வாய்கள் மற்றும் மழைநீர் வடிகால்கள் தூய்மைப்படுத்தும் பணி நடைபெறுகிறது. 

வடகிழக்கு பருவமழை எதிர்பார்க்கப்படும் நிலையில், நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் உள்ள கால்வாய்கள் மற்றும் மழைநீர் வடிகால்களை தூய்மைப்படுத்தும் தூய்மை பணி முகாம் கடந்த 20 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

அதன்படி மாநகராட்சி பகுதிகளில் உள்ள மழைநீர் வடிகால் மற்றும் கால்வாய்கள் தூய்மைப்படுத்தும் பணிகள் அனைத்து பகுதிகளிலும் நடைபெற்று வருகின்றன. மேலும் மாநகராட்சி பகுதிகளில் சாலையோரங்களில் பொதுமக்கள் குப்பை கொட்டுவதை தவிர்க்கும் வகையில் சாலையோர பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

மேலும் பொதுமக்கள் சாலையில் குப்பை கொட்டுவதை தவிர்க்கும் வகையில் அங்கு மாநகராட்சி ஆணையர் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்கள். மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சுறுசுறுப்பாக மாநகராட்சி நிர்வாகம் தொடங்கி இருப்பதை, பொதுமக்கள் வரவேற்றுள்ளனர்.

Updated On: 23 Sep 2021 1:30 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    கருப்பசாமி முன்பே உருவான சனாதனம் ! காந்தி சொன்ன உறுதிமொழி ! #gandhi...
  2. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் ஆசிரியரை நினைவூட்டும் இனிய மேற்கோள்கள்
  3. திருவள்ளூர்
    அதிகளவு மண் எடுப்பதாக ஹிட்டாச்சி எந்திரங்களை சிறை பிடித்து கிராம...
  4. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 118 கன அடியாக அதிகரிப்பு!
  5. இந்தியா
    நோட்டா அதிக வாக்குகள் பெற்றால் தேர்தல் ரத்தா? விளக்கமளிக்க...
  6. கல்வி
    அள்ளிப் பருக தெள்ளத் தெளிதேன் திருக்குறள்..!
  7. ஈரோடு
    பவானி சங்கமேஸ்வரர் கோவிலுக்கு தென்னை நார் விரிப்பு வழங்கிய ஜவுளி...
  8. விழுப்புரம்
    முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்! விழுப்புரம்...
  9. லைஃப்ஸ்டைல்
    எப்படி குடை பிடிப்பேன்..? மழை..மழை, கண்ணீர்..!
  10. மாதவரம்
    கோயம்பேட்டில் லாரி கடத்தல்: 2 மணி நேரத்தில் லாரியை மீட்ட போலீசார்