/* */

குமரியில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் எம்எல்ஏ உட்பட பாஜக வினர் 600 பேர் மீது வழக்கு

கன்னியாகுமரியில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எம்எல்ஏ உள்பட 600 பிஜேபியினர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

HIGHLIGHTS

குமரியில் தடையை மீறி ஆர்ப்பாட்டம்  எம்எல்ஏ உட்பட பாஜக வினர் 600 பேர் மீது  வழக்கு
X

மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் நடத்திய வன்முறையில் பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை சேர்ந்த பலர் பலியாயினர்.மேலும் அவர்களது வீடுகள் தீக்கிரை செய்யப்பட்டது. இதற்கு கண்டனம் தெரிவிப்பதோடு முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசை கலைக்க கோரி தமிழகத்தில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதேபோல குமரி மாவட்டத்திலும் நாகர்கோவில், கொட்டாரம், சுசீந்திரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று புதன்கிழமை கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. நாகர்கோவிலில், வடசேரி வெட்டூர்ணிமடம் , பீச் ரோடு சந்திப்பு , மீனாட்சிபுரம் உள்ளிட்ட நான்கு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்ததகொரோனா பரவல் காரணமாக காரணமாக ஆர்ப்பாட்டங்களுக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை எனினும் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய எம்எல்ஏ.,எம்.ஆர்.காந்தி உட்பட 600 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

Updated On: 8 May 2021 2:45 AM GMT

Related News

Latest News

  1. வேலூர்
    வாட்டி வதைக்கும் வெயில்! வேலூர் மக்கள் அவதி!
  2. தேனி
    பிரதமர் மோடி இவ்வளவு ஆவேசப்பட காரணம் என்ன?
  3. தமிழ்நாடு
    மாணவர்களை திட்டினால் கடும் நடவடிக்கை: பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை!
  4. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகள் நடப்பது பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  5. லைஃப்ஸ்டைல்
    மௌனத்தின் வலிமை: அமைதியான ஆண்களைப் பற்றிய மேற்கோள்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    குழுவுணர்வு பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  7. திருமங்கலம்
    சித்திரை திருவிழாவை கண்முன் கொண்டுவந்து அசத்திய மதுரை மாணவர்கள்
  8. சேலம்
    மேட்டூர் அணையின் நீர்மட்டம் 53 அடியாக சரிவு
  9. வீடியோ
    கருப்பசாமி முன்பே உருவான சனாதனம் ! காந்தி சொன்ன உறுதிமொழி ! #gandhi...
  10. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் ஆசிரியரை நினைவூட்டும் இனிய மேற்கோள்கள்