/* */

தொடர் திருட்டில் ஈடுபட்ட நபர் கைது - தங்க சங்கிலி பறிமுதல்

குமரியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட நபரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து தங்க சங்கிலியை பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

தொடர் திருட்டில் ஈடுபட்ட நபர் கைது - தங்க சங்கிலி பறிமுதல்
X

பைல் படம்

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் பகுதியில் தொடர்ந்து வழிப்பறி மற்றும் திருட்டு சம்பவங்கள் அரங்கேறி வந்தன. இச்சம்பவத்தில் ஈடுபடும் நபர்கள் யார் என்பது குறித்த தகவல் தெரியாமல் போலீசார் திணறி வந்தனர்.

நாளுக்கு நாள் வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் அதிகரித்த நிலையில் தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசாருக்கு குற்றவாளிகள் குறித்த அடையாளம் தெரிந்தது.

அதன்படி குலசேகரம் காவல்நிலைய பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்ட தூத்துரை சேர்ந்த பாபு என்ற நபரை குலசேகரம் போலீசார் கைது செய்தனர்.

மேலும் அவரிடமிருந்து மூன்றரைபவுன் தங்கசங்கலி பறிமுதல் செய்யபட்ட நிலையில் தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 31 Oct 2021 3:00 PM GMT

Related News

Latest News

  1. காங்கேயம்
    வெள்ளக்கோவிலில் பல ஆண்டுகளாக செயல்படாத போக்குவரத்து சிக்னல்
  2. அவினாசி
    அவிநாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை
  3. சோழவந்தான்
    சமயநல்லூரில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
  4. உசிலம்பட்டி
    மதுரை காமராஜர் பல்கலைக்கழக கழக துணை வேந்தர் ராஜினமா
  5. ஈரோடு
    ஈரோடு கலை அறிவியல் கல்லூரிக்கு ஏ-பிளஸ் அங்கீகாரம் வழங்கியது நாக்...
  6. திருவள்ளூர்
    திருவள்ளூர் மாவட்டத்தில் 7 மையங்களில் நடைபெற்ற நீட் தேர்வு
  7. கும்மிடிப்பூண்டி
    மாதர்பாக்கத்தில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்த கோவிந்தராஜன் எம்எல்ஏ
  8. நாமக்கல்
    வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு திடீர் அறிவிப்பு
  9. நாமக்கல்
    வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கான போலி விளம்பரங்கள் குறித்து கலெக்டர்...
  10. ஈரோடு
    கோபி வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனங்களில் படித்த 603 மாணவர்களுக்கு பணி...