/* */

தொழிலாளர் தினத்தில் தொழிலாளியை கவுரவப்படுத்திய அமைச்சர்

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, குமரியில் தொழிலாளியை அமைச்சர் மனோ தங்கராஜ் கவுரவப்படுத்தினார்.

HIGHLIGHTS

தொழிலாளர் தினத்தில் தொழிலாளியை கவுரவப்படுத்திய அமைச்சர்
X

குமரியில், தொழிலாளி ஒருவருக்கு பொன்னாடை போர்த்திய அமைச்சர் மனோ தங்கராஜ். 

உழைக்கும் தொழிலாளர்களை போற்றும் வகையில் மே 1 ஆம் தேதி தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தொழிலாளர் தினம் விமரிசையாக கொண்டாடப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட தமிழக தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோ தங்கராஜ், மார்த்தாண்டம் பகுதியில் சாலையோரத்தில் செருப்புத் தைக்கும் தொழிலாளிக்கு பொன்னாடை போர்த்தி பரிசு வழங்கி கவுரவித்தார்.

செருப்பு தைக்கும் தொழிலாளியை கண்டு காரில் இருந்து இறங்கி சென்று அவரை சந்தித்து பொன்னாடை போர்த்திய அமைச்சரின் இந்த செயல், பலரின் பாராட்டை பெற்றது.

Updated On: 3 May 2022 11:30 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 மையங்களில் நீட் தேர்வு
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  4. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை மின்சார ரயில் அலைமோதும் மக்கள் கூட்டம்; கூடுதல்...
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  6. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  7. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  8. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  9. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  10. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது