/* */

திற்பரப்பு அருவியில் தடையை மீறி குளித்த முக்கிய பிரமுகர்கள்: பொதுமக்கள் எதிர்ப்பு

திற்பரப்பு அருவியில் குளிக்க தடை இருக்கும் நிலையில் முக்கிய பிரமுகர்கள் குளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

HIGHLIGHTS

திற்பரப்பு அருவியில் தடையை மீறி குளித்த முக்கிய பிரமுகர்கள்: பொதுமக்கள் எதிர்ப்பு
X

திற்பரப்பு அருவியில் தடையை மீறி குளித்த முக்கிய பிரமுகர்கள்

குமரியின் குற்றாலம் என அழைக்கப்படும் திற்பரப்பு அருவியில் வருடத்தின் அனைத்து நாட்களும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும், இந்த அழகை காணவும் அருவியில் குடும்பத்தினருடன் குளித்து மகிழவும் உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் திற்பரப்பு அருவியில் குவிவது வழக்கம்.

இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக திற்பரப்பு அருவிக்கு செல்லவும் குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்த நிலையில் அருவிக்கு செல்லும் வழியை அடைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டது பேரூராட்சி நிர்வாகம்.

இந்நிலையில் பல மாதங்களாக பூட்டப்பட்டு கிடைக்கும் திற்பரப்பு அருவியில் இன்று அதிகாலையில் சில முக்கிய பிரமுகர்கள் குளிக்கும் காட்சி வெளியானது, பேரூராட்சி நிர்வாகத்தின் உதவியுடன் முக்கிய பிரமுகர்கள் பூட்டப்பட்டு இருந்த கதவை திறந்து குளித்து வருவதாக புகார் எழுந்துள்ளது.

இதனிடையே கொரோனா பரவல் காரணமாக திற்பரப்பு அருவியில் குளிக்க தடை விதித்த பேரூராட்சி நிர்வாகம் எப்படி தடையை மீறி அருவியில் குளிக்க அனுமதித்தது என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.

Updated On: 6 Aug 2021 3:58 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் கோவில் தேரோட்ட திருவிழா
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  5. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  7. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  8. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  9. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  10. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்