/* */

கூட்டுறவு சங்கத்தில் முறைகேடு; பொதுமக்கள் உள்ளிருப்பு போராட்டம்

குமரியில் கூட்டுறவு சங்கத்தில் முறைகேடு நடைபெற்றதால் பொதுமக்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

கூட்டுறவு சங்கத்தில் முறைகேடு; பொதுமக்கள் உள்ளிருப்பு போராட்டம்
X

பாகோடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்திய பாெதுமக்கள்.

கன்னியாகுமரி மாவட்டம், மேல்புறம் அருகே பாகோடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது. இங்கு உறுப்பினர் சேர்க்கை ஒரு தலைபட்சமாக நடப்பதாகவும் சில பகுதிகளை சேர்ந்த உறுப்பினர்களை சேர்க்கபடுவதில்லை எனவும் உறுப்பினர் சேர்க்கையில் முறைகேடு என்று தொடர்ந்து குற்றசாட்டு எழுந்து வந்தது.

இந்நிலையில், அரசு அறிவித்த பதினைந்து நாட்கள் தாண்டிய பிறகும் உறுப்பினர் சேர்க்கை நடக்காததை கண்டித்து சங்க அலுவலகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து செயலாளரிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் பேச்சுவார்த்தைக்கு பின், உறுப்பினர் படிவம் பொதுமக்களுக்களிடம் பெற்றுக்கொள்ளபட்டு வரும் 10ஆம் தேதிக்குள் உறுப்பினர் அட்டை கொடுக்கபடும் என அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

Updated On: 3 Aug 2021 1:30 PM GMT

Related News

Latest News

  1. திருப்பரங்குன்றம்
    தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு போக்க அரசு வேகம் காட்டவேண்டும்..!
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்..!
  3. வீடியோ
    கல்லூரியில் இடைமறித்து உதவிகேட்ட பெற்றோர் 😔 |தயங்காமல் KPY பாலா செய்த...
  4. நாமக்கல்
    தமிழகத்தில் இயற்கை ரப்பர் விலை உயர்வால் டயர் ரீட்ரேடிங் கட்டணம் 15...
  5. நாமக்கல்
    முசிறி தனியார் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் கிராமத்தில் தங்கி...
  6. தேனி
    எதிர்கால வெப்பம் என்னை அச்சுறுத்துகிறது : ச.அன்வர்பாலசிங்கம் கவலை..!
  7. தேனி
    ரயில்வே ஸ்டேஷன் டூ வீடு, அதுவும் இலவசமாக...! ரயில்வேயின் புதிய...
  8. இந்தியா
    பிச்சையெடுத்த ஆசிரியை : கண்ணீர்விட்ட மாணவி..!
  9. வீடியோ
    🔴LIVE : சென்னையில் கோடை மழை || இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல...
  10. தமிழ்நாடு
    அக்னி நட்சத்திரத்தில் இதையும் சிந்தியுங்கள்!