/* */

இளம்பெண்ணை துன்புறுத்தி கணவருக்கு கொலை மிரட்டல் - வாலிபர் கைது

குமரியில், இளம்பெண்ணை துன்புறுத்தியதோடு அவரின் கணவருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

இளம்பெண்ணை துன்புறுத்தி கணவருக்கு கொலை மிரட்டல் - வாலிபர் கைது
X

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே எம்.கே நகர் பகுதியைச் சேர்ந்தவர் பிரீதா குமாரி. இவரது மகளை, தனது வேனில் தினந்தோறும் பள்ளிக்கு அனுப்புமாறு, வல்லன்குமாரவிளை பகுதியைச் சேர்ந்த சாம்சன் பாபு என்பவர் கேட்டுள்ளார்.

அதற்கு பிரீதா குமாரி மறுத்த நிலையில், இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. அதனால் ஏற்பட்ட முன்விரோதத்தில், ப்ரீதா குமாரி தனது கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது வழிமறித்த சாம்சன் பாபு, ப்ரீதா குமாரியின் சேலையை பிடித்து இழுத்து துன்புறுத்தியுள்ளார்.

அதை தட்டிக் கேட்ட அவரது கணவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து பிரீதா குமாரி சுசீந்திரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், சாம்சன் பாபு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Updated On: 24 Dec 2021 9:15 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    செல்லப்பம்பட்டி மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா துவக்கம்
  2. தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் தொடர்ந்து உயரும் அரிசி விலை! காரணம் என்ன?
  3. அரசியல்
    நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது: விடுதலை சிறுத்தைகள்...
  4. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி; இருவர் நிரபராதி! நீதிமன்றம்...
  5. நாமக்கல்
    டாஸ்மாக் ஊழியர்களை அரிவாளால் வெட்டிய மர்ம நபர்களைப் பிடிக்க 6...
  6. திருப்பத்தூர், சிவகங்கை
    சிவகங்கையில் நீதிமன்ற கூடுதல் கட்டிடம் திறப்பு விழா
  7. இராஜபாளையம்
    அரசு பஸ் மீது மர்ம நபர் கல்வீச்சு: போலீஸார் விசாரணை..!
  8. நாமக்கல்
    குப்பைக்கு தீ வைத்ததால் புகை மூட்டம் பரவி போக்குவரத்து பாதிப்பு
  9. வீடியோ
    🔴LIVE : விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது | பிரேமலதா விஜயகாந்த்...
  10. நாமக்கல்
    நாமக்கல்லில் பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாள் விழா..!