/* */

வட்டி செலுத்தாத கூலித்தொழிலாளிக்கு கொலை மிரட்டல்...

கந்துவட்டி

HIGHLIGHTS

வட்டி செலுத்தாத கூலித்தொழிலாளிக்கு கொலை மிரட்டல்...
X

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே தேரேகால்புதூர் பகுதியை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி முருகன். இவர் புதூர் காலனியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரிடம் ஒரு லட்ச ரூபாய் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.

முருகன் மாதந்தோறும் வட்டி செலுத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் முருகன் வட்டி கொடுக்கவில்லை என்று ஆத்திரம் அடைந்த மணிகண்டன் உள்பட 4 பேர் சேர்ந்து முருகனிடம் தகாத வார்த்தைகள் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இது குறித்த புகாரின் அடிப்படையில் மணிகண்டன் உள்பட 4 பேர் மீது கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மணிகண்டன் மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது

Updated On: 8 May 2021 6:30 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் கோவில் தேரோட்ட திருவிழா
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  5. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  7. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  8. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  9. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  10. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்