/* */

குடியரசு தின நாளில் கள்ளச்சந்தையில் மது விற்பனை : குமரியில் 24 பேர் கைது

குமரியில் குடியரசு தின நாளில் கள்ளச்சந்தையில் மது விற்பனையில் ஈடுபட்ட 24 பேர் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

குடியரசு தின நாளில் கள்ளச்சந்தையில் மது விற்பனை : குமரியில் 24 பேர் கைது
X

போலீசாரால் கைப்பற்றப்பட்ட மது பாட்டில்கள்.

நாட்டின் 73 ஆவது குடியரசு தின விழா நேற்று நாடு முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. குடியரசு தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் மதுக்கடைகள் அடைக்கப்பட்டு இருந்த நிலையில் கள்ள சந்தையில் மது விற்பனை நடைபெறுவதாக காவல்துறைக்கு தொடர் புகார்கள் வந்தன.

இதனை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் மது விற்பனை குறித்து கண்காணிப்பையும், சோதனையையும் தீவிரபடுத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை தொடர்ந்து போலீசார் நடத்திய சோதனையில் மாவட்டம் முழுவதும் கள்ள சந்தையில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்ததாக 24 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Updated On: 27 Jan 2022 1:39 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  2. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  4. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  5. நாமக்கல்
    ப.வேலூர் தர்காவில் மழைவேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை
  6. நாமக்கல்
    பரமத்தி அருகே குடும்ப பிரச்சினையால் கட்டிட மேஸ்திரி தூக்கிட்டு ...
  7. உலகம்
    பூமி தன்னை பார்த்துக் கொள்ளும் ; மனிதனே உன்னை பார்த்துக்கொள்..!
  8. நாமக்கல்
    ப.வேலூரில் போலீசாருக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி முகாம்..!
  9. க்ரைம்
    பொன்னேரி அருகே வீட்டின் முன் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்...
  10. நாமக்கல்
    பச்சைமலை பகுதியில் நடைபெற்ற உழவாரப்பணியில் பங்கேற்ற சிவனடியார்கள்