/* */

உத்திரமேரூர் அரசு மருத்துவமனையில் சி.டி. ஸ்கேன் கருவி துவக்கி வைப்பு

உத்திரமேரூர் அரசு மருத்துவமனையில் சி.டி. ஸ்கேன் கருவி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைக்கப்பட்டது.

HIGHLIGHTS

உத்திரமேரூர் அரசு மருத்துவமனையில் சி.டி. ஸ்கேன் கருவி துவக்கி வைப்பு
X

உத்திரமேரூர் அரசு பொது மருத்துவமனையில் புதிய சி.டி. ஸ்கேன் கருவி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைக்கப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அரசு மருத்துவமனையில் கடந்த சில ஆண்டுகளாக சி.டி.ஸ்கேன் இயந்திரம் இல்லாததால் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விபத்தில் சிக்கி படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக வருகின்றவர்கள் மிகவும் சிரமத்து ஆளாகி வந்தனர்.

இந்நிலையில் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க. சுந்தர் இன்று உத்திரமேரூர் மருத்துவமனையில் 16 லட்சம் மதிப்பில் புதிய சி.டி.ஸ்கேன் இயந்திரத்தை மக்கள் பயன்பாட்டிற்க்கு தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் உத்திரமேரூர் தி.மு.க. ஒன்றிய செயலாளர் ஞானசேகரன், பேரூர் செயலாளர் பாரிவள்ளல், பேரூராட்சி மன்ற தலைவர் சசிகுமார், தலைமை செயற்குழு உறுப்பினர் நாகன்,சோழனூர் ஏழுமலை உள்ளிட்ட திமுகவினர் மருத்துவர்கள், செவிலியர்கள்,பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Updated On: 27 Jun 2022 12:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் ஆசிரியரை நினைவூட்டும் இனிய மேற்கோள்கள்
  2. இந்தியா
    நோட்டா அதிக வாக்குகள் பெற்றால் தேர்தல் ரத்தா? விளக்கமளிக்க...
  3. கல்வி
    அள்ளிப் பருக தெள்ளத் தெளிதேன் திருக்குறள்..!
  4. விழுப்புரம்
    முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்! விழுப்புரம்...
  5. லைஃப்ஸ்டைல்
    எப்படி குடை பிடிப்பேன்..? மழை..மழை, கண்ணீர்..!
  6. மாதவரம்
    கோயம்பேட்டில் லாரி கடத்தல்: 2 மணி நேரத்தில் லாரியை மீட்ட போலீசார்
  7. ஈரோடு
    ஈரோடு நந்தா ஆயுர்வேத மருத்துவ கல்லூரியில் உலக பூமி தின கருத்தரங்கு
  8. ஈரோடு
    ஈரோட்டில் கோடை கால விளையாட்டுப் பயிற்சி: நாளை மறுநாள் துவக்கம்
  9. நாமக்கல்
    விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் கோடைகால விளையாட்டுப்
  10. ஆன்மீகம்
    அன்பை மாரியாக பொழிந்தவர் சாய்பாபா..!