/* */

ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டத்தில் 'முச்சதம்' அடித்த கொரோனா

ஸ்ரீபெரும்புதூர் கோட்டத்தில் குன்றத்தூர், மாங்காடு, ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளில் இன்று ஓரே நாளில் 301 பேர்களுக்கு தொற்று

HIGHLIGHTS

ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டத்தில் முச்சதம் அடித்த கொரோனா
X

ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டத்தில் இன்று கொரோனா வைரஸ் பாதிப்பு சற்று உயர்ந்துள்ளது

குன்றத்தூரில் 158 நபர்களுக்கும் , குன்றத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 20 நபர்களுக்கும், மாங்காடு பேரூராட்சியில் 31 நபர்களுக்கும், ஸ்ரீபெரும்புதூரில் 85 நபர்களுக்கும் , ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஏழு பேர்களுக்கு என மொத்தம் 301 நபர்களுக்கு புதியதாக கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டு சிகிச்சைக்காக பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Updated On: 28 April 2021 2:00 PM GMT

Related News

Latest News

  1. அவினாசி
    பெங்களூரு ஸ்ரீ ஸ்ரீ குருகுல வேதாகம பாட சாலை மாணவா்களுக்கு பயிற்சி...
  2. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை
  3. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு
  4. திருவண்ணாமலை
    வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள, ஆட்சியர் அறிவுரை
  5. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவிலில் குவிந்த பக்தா்கள்
  6. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  8. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  9. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  10. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?