Begin typing your search above and press return to search.
ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டத்தில் 'முச்சதம்' அடித்த கொரோனா
ஸ்ரீபெரும்புதூர் கோட்டத்தில் குன்றத்தூர், மாங்காடு, ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளில் இன்று ஓரே நாளில் 301 பேர்களுக்கு தொற்று
HIGHLIGHTS
ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டத்தில் இன்று கொரோனா வைரஸ் பாதிப்பு சற்று உயர்ந்துள்ளது
குன்றத்தூரில் 158 நபர்களுக்கும் , குன்றத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 20 நபர்களுக்கும், மாங்காடு பேரூராட்சியில் 31 நபர்களுக்கும், ஸ்ரீபெரும்புதூரில் 85 நபர்களுக்கும் , ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஏழு பேர்களுக்கு என மொத்தம் 301 நபர்களுக்கு புதியதாக கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டு சிகிச்சைக்காக பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.