/* */

காஞ்சிபுரத்தில் காணமல் போன இளைஞரை கிணற்றில் சடலமாக மீட்டனர் -காவல்துறை விசாரணை

காஞ்சிபுரத்தில் காணமல் போன இளைஞரை விவசாயக் கிணற்றிலிருந்து சடலமாக மீட்டனர். அவரது மரணம் குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

காஞ்சிபுரத்தில் காணமல் போன  இளைஞரை  கிணற்றில் சடலமாக மீட்டனர்  -காவல்துறை விசாரணை
X

காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் பகுதியில் முடிதிருத்தும் கடை நடத்தி வந்தவர் மணிகண்டன்(25). இவர்‌ கடந்த 3 நாட்களாக இவரை காணவில்லை என அவரதுபெற்றோர் சிவகாஞ்சி காவல் நிலையத்தில் புகார் செய்திருந்தனர்.

இறந்து போன மணிகண்டன்

புகாரின் பேரில் போலீசாரும் வழக்குப்பதிவு செய்து அவரது நண்பர்களிடமும் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் காஞ்சிபுரத்தை அடுத்த கீழ்கதிர்ப்பூர் மதுக்கடை அருகே உள்ள விவசாயக் கிணற்றில் இளைஞர் ஒருவரது சடலம் மிதப்பதாக பாலுசெட்டி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் தீயணைப்புத்துறையினர் உதவியுடன் உடலை மீட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இவரது மரணம் குறித்து காவல் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 18 Jun 2021 2:45 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    உடுமலை; காண வேண்டிய அற்புதமான 7 இடங்களை அவசியம் தெரிஞ்சுக்குங்க!
  2. அவினாசி
    பெங்களூரு ஸ்ரீ ஸ்ரீ குருகுல வேதாகம பாட சாலை மாணவா்களுக்கு பயிற்சி...
  3. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை
  4. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு
  5. திருவண்ணாமலை
    வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள, ஆட்சியர் அறிவுரை
  6. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவிலில் குவிந்த பக்தா்கள்
  7. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்
  8. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  9. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  10. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?