/* */

நாளை +1 பொதுத்தேர்வு நாளை துவக்கம்: காஞ்சிபுரத்தில் 13902 மாணவர்கள் பங்கேற்பு

நாளை துவங்க உள்ள மேல்நிலை முதலாம் ஆண்டு அரசு பொது தேர்வில் 13,902 மாணவ, மாணவிகள் 50 மையங்களில் தேர்வு எழுத உள்ளனர்.

HIGHLIGHTS

நாளை +1 பொதுத்தேர்வு நாளை துவக்கம்: காஞ்சிபுரத்தில் 13902 மாணவர்கள் பங்கேற்பு
X

அரசு பொது தேர்வு எழுதும் மாணவர்கள் (பைல் படம்).

தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறை சார்பில் பத்தாம் வகுப்பு மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு அரசு பொது தேர்வுகள் கடந்த ஐந்தாம் தேதி முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

கடந்த ஐந்தாம் தேதி பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வை 13 ஆயிரத்து 518 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். அதனைத் தொடர்ந்து பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு கடந்த பத்தாம் தேதி தொடங்கிய நிலையில் 13 ஆயிரத்து 902 மாணவ, மாணவிகள் மாவட்டத்தில் எழுதினர்.

இந்நிலையில் நாளை பிளஸ் 1 அரசு பொதுத்தேர்வு துவங்க உள்ளது. நாளை தொடங்கி இம்மாதம் முப்பதாம் தேதி வரை நடைபெறுகிறது. இத்தேர்வினை 6881 மாணவர்களும், 7021 மாணவிகள் என மொத்தம் 13902 பேர் எழுதவுள்ளனர். மாணவ மாணவிகள் தேர்வு எழுத வசதியாக 50 தேர்வு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வுகளில் முறைகேடுகளை தவிர்க்க 85 சிறப்பு பறக்கும் படை நியமிக்கப்பட்டு தேர்வு மையங்களை ஆய்வு மேற்கொள்ள அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

Updated On: 9 May 2022 12:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மீந்து போன இட்லிகளை பயன்படுத்தி ருசியான மசாலா இட்லி செய்வது எப்படி?
  2. நாமக்கல்
    செல்லப்பம்பட்டி மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா துவக்கம்
  3. தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் தொடர்ந்து உயரும் அரிசி விலை! காரணம் என்ன?
  4. அரசியல்
    நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது: விடுதலை சிறுத்தைகள்...
  5. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி; இருவர் நிரபராதி! நீதிமன்றம்...
  6. நாமக்கல்
    டாஸ்மாக் ஊழியர்களை அரிவாளால் வெட்டிய மர்ம நபர்களைப் பிடிக்க 6...
  7. திருப்பத்தூர், சிவகங்கை
    சிவகங்கையில் நீதிமன்ற கூடுதல் கட்டிடம் திறப்பு விழா
  8. இராஜபாளையம்
    அரசு பஸ் மீது மர்ம நபர் கல்வீச்சு: போலீஸார் விசாரணை..!
  9. நாமக்கல்
    குப்பைக்கு தீ வைத்ததால் புகை மூட்டம் பரவி போக்குவரத்து பாதிப்பு
  10. வீடியோ
    🔴LIVE : விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது | பிரேமலதா விஜயகாந்த்...