/* */

காஞ்சிபுரத்தில் கருணாநிதி நினைவு நாளையொட்டி இன்று அமைதி பேரணி

காஞ்சிபுரத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு நாளையொட்டி இன்று அமைதி பேரணி நடைபெற்றது.

HIGHLIGHTS

காஞ்சிபுரத்தில் கருணாநிதி நினைவு நாளையொட்டி இன்று அமைதி பேரணி
X

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு நாளையொட்டி இன்று காஞ்சிபுரத்தில் அமைதி பேரணி நடைபெற்றது. காஞ்சி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், உத்திரமேரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான க.சுந்தர் தலைமையில் நடைபெற்ற இந்த அமைதி பேரணியில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.செல்வம், சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி எழிலரசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

காஞ்சிபுரம் காந்திசாலை பெரியார் தூண் பகுதியில் துவங்கிய அமைதி பேரணி, தேரடி, ரங்கசாமிகுளம், வழியாக கலைஞர் பவள விழா மாளிகையில் நிறைவுபெற்றது இப்பேரணியில் பெரியார், அண்ணா, கருணாநிதி, ஸ்டாலின் வேடம் அணிந்து கலந்து கொண்டனர்.

இதன் தொடர்ச்சியாக அண்ணா மற்றும் கருணாநிதியின் உருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் .இந்த பேரணியில் 500-க்கும் மேற்பட்ட தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றனர்.

Updated On: 7 Aug 2022 3:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தீயவன் என்று அறிந்தால் ஒதுங்கிவிடு..!
  2. வீடியோ
    ManmohanSingh-கை கண்டித்த Thuglak சோ !அப்ப என்ன நடந்தது ?#thuglak...
  3. வீடியோ
    விடாமல் பொளந்து கட்டும் Modi | மீள முடியாமல் விழிபிதுங்கும் Congress |...
  4. அரசியல்
    400 இடங்கள் கிடைக்குமா? வடமாநிலங்களில் டல் அடிக்கும் பாஜக பிரச்சாரம்
  5. ஈரோடு
    ஈரோட்டில் இன்று 107.6 டிகிரி வெயில் பதிவு
  6. வால்பாறை
    வறட்சி காரணமாக டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து 20 வளர்ப்பு யானைகள்...
  7. வீடியோ
    Muslim என்று மோடி சொன்னாரா ? கொந்தளித்த இராம ஸ்ரீனிவாசன் !#muslim...
  8. உலகம்
    ஆஸ்திரேலிய நாட்டின் கடற்கரையில் நூற்றுக்கணக்கில் ஒதுங்கிய...
  9. இந்தியா
    ஜார்கண்ட் இடைத்தேர்தலில் ஹேமந்த் சோரன் மனைவி கல்பனா சோரன் போட்டி
  10. தென்காசி
    போக்குவரத்து காவலர்களுக்கு நீர்மோர் வழங்கிய மாவட்ட காவல்...