/* */

உத்திரமேரூரில் நவராத்திரி விழா: 208 பெண்கள் பங்கேற்று விளக்கு பூஜை

உத்தரமேரூர் வடவாயிற்செல்வி துர்க்கை அம்மன் ஆலயத்தில் 208 பெண்கள் பங்கேற்ற மாபெரும் திருவிளக்கு பூஜை கொண்டாடப்பட்டது.

HIGHLIGHTS

உத்திரமேரூரில் நவராத்திரி விழா:  208 பெண்கள் பங்கேற்று விளக்கு பூஜை
X

உத்தரமேரூர் வடவாயிற்செல்வி துர்க்கை அம்மன் ஆலயத்தில் 208 பெண்கள் பங்கேற்ற மாபெரும் திருவிளக்கு பூஜை கொண்டாடப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம் , உத்தரமேரூர் நகரில் அமைந்துள்ள பழமையான பல்லவர் கால வடவாயிற்செல்வி எனப்படும் துர்க்கை அம்மன் ஆலயத்தில் நவராத்திரி விழா 24 ஆண்டாக நடைபெற்று வருகிறது

8-வது நாளான துர்காஷ்டமி அன்று 208 பெண்கள் பங்கேற்ற மாபெரும் திருவிளக்கு பூஜை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இவ்விழா கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றி பாதுகாப்புடன் சிறப்பாக நடைபெற்றது.

கல்வி, திருமண பாக்கியம், மாங்கல்ய பலம், குழந்தைபேறு, குடும்ப நலம் செல்வவளம் கிடைக்கவும் நாட்டுமக்கள் நோய் நொடியின்றி ஆரோக்கியமாக வாழவும் விழாவில் பிரார்த்தனை செய்யப்பட்டது.இறுதியில் பூஜையில் கலந்து கொண்டவர்களுக்கு குங்குமம் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

Updated On: 14 Oct 2021 10:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் ஆசிரியரை நினைவூட்டும் இனிய மேற்கோள்கள்
  2. இந்தியா
    நோட்டா அதிக வாக்குகள் பெற்றால் தேர்தல் ரத்தா? விளக்கமளிக்க...
  3. கல்வி
    அள்ளிப் பருக தெள்ளத் தெளிதேன் திருக்குறள்..!
  4. விழுப்புரம்
    முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்! விழுப்புரம்...
  5. லைஃப்ஸ்டைல்
    எப்படி குடை பிடிப்பேன்..? மழை..மழை, கண்ணீர்..!
  6. மாதவரம்
    கோயம்பேட்டில் லாரி கடத்தல்: 2 மணி நேரத்தில் லாரியை மீட்ட போலீசார்
  7. ஈரோடு
    ஈரோடு நந்தா ஆயுர்வேத மருத்துவ கல்லூரியில் உலக பூமி தின கருத்தரங்கு
  8. ஈரோடு
    ஈரோட்டில் கோடை கால விளையாட்டுப் பயிற்சி: நாளை மறுநாள் துவக்கம்
  9. நாமக்கல்
    விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் கோடைகால விளையாட்டுப்
  10. ஆன்மீகம்
    அன்பை மாரியாக பொழிந்தவர் சாய்பாபா..!