/* */

காஞ்சிபுரத்தில் இன்று 92 பேருக்கு கொரோனா மட்டுமே பாதிப்பு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று மொத்தமாக 355 நபர்களுக்கு நோய் தோற்று ஏற்பட்டுள்ளது இதில் காஞ்சிபுரம் நகரில் மட்டும் 92 நபர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டு பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

HIGHLIGHTS

காஞ்சிபுரத்தில் இன்று 92 பேருக்கு கொரோனா மட்டுமே பாதிப்பு
X

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று புதியதாக 352 நபர்களுக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.காஞ்சிபுரம் நகரில் மட்டும் 69 நபர்களுக்கும் , புறநகர் பகுதியில் 23 நபர்களுக்கும் என மொத்தம் 92 நபர்கள் வைரஸ் தொற்று ஏற்பட்டு பல்வேறு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் சிகிச்சை முடிந்து இன்று 356 நபர்கள் வீடு திரும்பியுள்ளனர்.

Updated On: 29 April 2021 1:30 PM GMT

Related News

Latest News

  1. வால்பாறை
    வறட்சி காரணமாக டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து 20 வளர்ப்பு யானைகள்...
  2. தென்காசி
    போக்குவரத்து காவலர்களுக்கு நீர்மோர் வழங்கிய மாவட்ட காவல்...
  3. தென்காசி
    வெயிலின் தாக்கம் எதிரொலி; எலுமிச்சை கிலோ 140க்கு விற்பனை
  4. கோவை மாநகர்
    விபத்தில் மரணமடைந்த பாஜக நிர்வாகி ; வானதி சீனிவாசன் அஞ்சலி
  5. ஈரோடு
    ஈரோடு: பர்கூர் மலைப்பாதையில் திரும்ப முடியாமல் நின்ற டேங்கர் லாரி
  6. கோவை மாநகர்
    வாலாங்குளம் படகு இல்லத்தில் கட்டணத்தை குறைக்க வேண்டும் - காங்கிரஸ்...
  7. காஞ்சிபுரம்
    உள்துறை அமைச்சர் பதவிக்கு தகுதியற்றவர் ஸ்டாலின் - ஜெயக்குமார்!
  8. வீடியோ
    ஜின்னாவின் பிளவு மனப்பான்மையில் பயணிக்கும்...
  9. தொழில்நுட்பம்
    எச்.எம்.டி பல்ஸ்: சுயமாக சரிசெய்யும் ஸ்மார்ட்போன்கள்
  10. லைஃப்ஸ்டைல்
    சித்தி வழிகாட்டினால் எதிலும் சித்தி பெறுவோம்..!