/* */

காஞ்சிபுரம்: தண்ணீர் பந்தல் திமுக எம்எல்ஏ க.சுந்தர் திறப்பு

கடும் கோடைகாலம் பொதுமக்கள் , வாகன ஓட்டிகள் தண்ணீர் பந்தலால் சிறுது ஓய்வு மற்றும் தாகம் தீர்க்கபடுகிறது.

HIGHLIGHTS

காஞ்சிபுரம்: தண்ணீர் பந்தல் திமுக எம்எல்ஏ க.சுந்தர் திறப்பு
X

 கோடைகாலத்தினையொட்டி சத்யாநகர் பகுதியில் பொதுமக்களுக்கான தண்ணீர் பந்தலை திறந்து வைத்த எம்.பி, எம்எல்ஏ, மேயர், மாமன்ற உறுப்பினர்கள்

கோடை காலம் துவங்க இன்னும் சில வாரங்கள் உள்ள நிலையிலேயே கடந்த திங்கட்கிழமை முதல் பல்வேறு மாவட்டங்களில் 95 டிகிரி கடும் வெப்பம் பொதுமக்கள் முதியோர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஏற்படுத்தி வருகிறது. தற்போது சாலை விரிவாக்கம் மேற்கொள்ளப்பட்டு வருவதால் மரங்கள் இல்லாததால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் வாகன ஓட்டிகள் பொதுமக்கள், வாகன ஓட்டிகள், பாதசாரிகள் தாகம் ஏற்படும் நிலையில் நீருக்காக தவிர்பதை குறைக்க அனைத்து சாலையோர பகுதிகளில் நிர்வாகிகள் தண்ணீர் பந்தல் திறப்பு திமுக சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அவ்வகையில் காஞ்சிபுரம் மாநகராட்சி 49 வந்து வார்டு மாமன்ற உறுப்பினர் பூங்கொடி தசரதன் ஏற்பாட்டின் பேரில் சத்யா நகர் பகுதியில் அமைக்கபட்ட தண்ணீர் பந்தலை எம்.பி. ஜி.செல்வம் , உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் மற்றும் மாநகராட்சி மேயர் மாகலட்சுமியுவராஜ் திறந்து வைத்து வாகன ஓட்டிகள் , பொதுமக்களுக்கு மோர், கிரேப்ஜீஸ், தர்பூசணி, கிரணிபழம், வெள்ளரிகாய் ஆகியவைகளை வழங்கினர்.

இது பொதுமக்களுக்கு வெப்பத்தை தணிக்கும் பொருட்கள் வழங்ககியதால் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் மகிழ்ச்சியுற்றனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் யுவராஜ் , திமுக ஒன்றிய பொருளாளர் தசரதன், மாமன்ற உறுப்பினர் சங்கர், திமுக நிர்வாகிகள் மலர்மன்னன், நாத்திகம் நாகராஜன், கமல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Updated On: 10 April 2022 5:15 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    கோவாக்சின் போட்டவர்களும் தப்ப முடியாதாம்..! புதிய வதந்தி..!
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை...
  4. செங்கம்
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட நெகிழி பைகள் பறிமுதல்..!
  5. கீழ்பெண்ணாத்தூர்‎
    வாசவி அம்மன் ஜெயந்தி விழா..!
  6. நாமக்கல்
    நிதி நிறுவன ஊழியரை தாக்கி வழிப்பறி- வாலிபர் கைது: சிறுவன் உட்பட 3...
  7. கலசப்பாக்கம்
    திருவண்ணாமலை மாவட்டத்தில் பரவலாக மழை விவசாயிகள் மகிழ்ச்சி..!
  8. ஆரணி
    முத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா..!
  9. காஞ்சிபுரம்
    வாலாஜாபாத் அருகே சாலை விபத்தில் லாரி ஓட்டுனர் பலி...!
  10. காஞ்சிபுரம்
    வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன்...