/* */

அக்னிபாத் திட்டத்தை கைவிடக்கோரி காஞ்சியில் ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரம் மாவட்ட ஐக்கிய விவசாயிகள் முன்னணி குழு சார்பில் காஞ்சிபுரம் செய்யாறு அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

அக்னிபாத் திட்டத்தை கைவிடக்கோரி காஞ்சியில் ஆர்ப்பாட்டம்
X

காஞ்சிபுரம் பெரியார் தூண் அருகே ஐக்கிய விவசாயிகளின் முன்னணி காஞ்சி மாவட்ட குழு சார்பில் அக்னிபாத் திட்டத்தை கைவிடக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய அரசு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் நோக்கில் குறைந்த கால ஆண்டுகளில் பணி வழங்க அக்னிபாத் எனும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

இத்திட்டத்திற்கு நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் இளைஞர்களை சீரழிக்கும் திட்டம் என எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு வன்முறைகளுடன் நடந்து முடிந்தது.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட ஐக்கிய விவசாயிகளின் முன்னணி சார்பில் காஞ்சிபுரம் பெரியார் தூண் அருகே நந்தகோபால் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் சார்ந்த நேரு , பெருமாள் மற்றும் வாலிபர் சங்கத்தை சேர்ந்த உதயகுமார் உள்ளிட்டோர் கண்டன உரை நிகழ்த்தினர்.

இதன்பின் மத்திய அரசு உடனடியாக இந்த திட்டத்தை கைவிட கோரி மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

Updated On: 24 Jun 2022 2:30 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    உடுமலை; காண வேண்டிய அற்புதமான 7 இடங்களை அவசியம் தெரிஞ்சுக்குங்க!
  2. திருவண்ணாமலை
    மண் பரிசோதனை செய்து தேவையான உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  4. அவினாசி
    பெங்களூரு ஸ்ரீ ஸ்ரீ குருகுல வேதாகம பாட சாலை மாணவா்களுக்கு பயிற்சி...
  5. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை
  6. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு
  7. திருவண்ணாமலை
    வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள, ஆட்சியர் அறிவுரை
  8. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவிலில் குவிந்த பக்தா்கள்
  9. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை