/* */

காஞ்சிபுரம் : 5 சவரன் நகைக்காக கார் ஏற்றி கொலை முயற்சி,வாலிபர் கைது

காஞ்சிபுரத்தில் 5 சவரன் நகையை திருப்பி தரமால் ஏமாற்றிய, நபர் மீது கார் ஏற்றி கொலை முயற்சி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் : 5 சவரன் நகைக்காக கார் ஏற்றி  கொலை முயற்சி,வாலிபர் கைது
X

காஞ்சிபுரத்தில் கார் ஏற்றிக் கொலை செய்ய முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், சந்தவேலூர் மேட்டுத்தெருவைச் சேர்ந்த ஐயப்பன் என்பவர் நிலத்தரகர் வேலை செய்து வருகிறார்.

இவரது நண்பர் சிவராஜ் என்பவரிடம் அவரச தேவைக்காக 5 சவரன் தங்க நகையை வாங்கியுள்ளார். இதனை சிவராஜ் பலமுறை கேட்டும் கொடுக்காததால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரியவருகிறது.

இந்நிலையில் நேற்று மாலை ஐயப்பன் காஞ்சிபுரத்தில் உள்ள நகைக்கடை ஒன்றில் தங்க நகையை வாங்கக்கொண்டு வெளியே வந்துள்ளார்

அச்சமயம் அவ்வழியாக ஆம்புலன்ஸ் ஓட்டிவந்த எதிரி சிவராஜ், ஐயப்பன் கண்டதும் அவர் மீது வேண்டு மென்றே மோதி விபத்து ஏற்படுத்தி பின்னர் ஆம்புலன்ஸில் வைத்திருந்த கட்டையால் ஐயப்பனை தலை மற்றும் வலது கையில் தாக்கியதில் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இது சம்மந்தமாக ஐயப்பன் கொடுத்த புகாரின் அடிப்படையில் சிவகாஞ்சி காவல்நிலையத்தில் வழக்கு பதிவுசெய்து உடனடியாக எதிரி சிவராஜ் கைது செய்யப்பட்டு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

5சவரன் நகை திருப்பி தராமல் புதிய நகைகள் வாங்கியதை கண்டு ஆத்திரத்தில் இச்சம்பவம் நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

Updated On: 9 Aug 2021 3:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மாம்பழத்தை தண்ணீரில் ஊற வைத்து உண்பதின் அவசியம் என்ன..?...
  2. லைஃப்ஸ்டைல்
    10 ஆண்டு திருமண நாள் மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. நாமக்கல்
    திருச்செங்கோடு நகராட்சி குப்பைக்கிடங்கில் தீ விபத்து: மாவட்ட ஆட்சியர்...
  4. லைஃப்ஸ்டைல்
    காதல் கிளியே காதல் கிளியே, உன்னை நான் காதலிக்கலையே...! - மறைமுக...
  5. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் முயல் வேட்டையாடிய 10 பேர் கைது ரூ.1 லட்சம் அபராதம்
  6. லைஃப்ஸ்டைல்
    கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே - திருமண நாள் வாழ்த்துக்கள்
  7. திருவள்ளூர்
    ஆக்சிஜன் சிலிண்டருடன் மனு கொடுக்க வந்த நுரையீரல் பாதிக்கப்பட்ட நபர்
  8. கோவை மாநகர்
    கோவையில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு மர்ம நபர்கள் தீ...
  9. பொள்ளாச்சி
    ஆனைமலை ஆற்றில் கலக்கும் கழிவு நீருடன் மனு கொடுக்க வந்த சமூக ஆர்வலர்
  10. குமாரபாளையம்
    மதுக்கடை பார் ஊழியரை தாக்கியதாக அ.தி.மு.க. நகர செயலாளர் மீது புகார்