மருத்துவர் இல்லாத அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

உளுந்தூர்பேட்டை அடுத்த களமருதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர், செவிலியர் இல்லாமல் முதலுதவி கிடைக்காத அவலநிலை.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
மருத்துவர் இல்லாத அரசு ஆரம்ப சுகாதார நிலையம்
X

களமருதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த களமருதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர் செவிலியர் இல்லாமல் முதலுதவிக்கு வரும் ஒவ்வொரு நோயாளிகளையும் அலைக்கழிக்கும் அவலநிலை.

களமருதூர் அருகே உள்ளநன்னாரம் கிராமத்தில் இரவு 2 மணி அளவில் முதியவர் ஒருவருக்கு தேள் கொட்டியது. அவரை உடனடியாக அரசு ஆரம்ப சுகாதார நிலையம் களமருதூர் அழைத்து சென்றனர். ஆனால், அங்கு டாக்டர் செவிலியர் யாரும் இல்லை எனவும் அவருக்கு டிடி ஊசி போட முடியாது எனவும் அங்கிருந்த பணியாளர் கூறியுள்ளார்.

மேலும், தொடர்ந்து மூன்று நாட்களாக இரவு நேரங்களில் பணிக்கு டாக்டர் செவிலியர் இல்லையெனவும் அவர் கூறினார். இதனை அடுத்து வாக்கு வாதத்திற்கு பிறகு ஒரு மணி நேரம் கழித்து கைபேசி மூலம் செவிலியரை அழைத்து வரவைத்து அந்த முதியவருக்கு முறையான முதல் உதவி செய்யப்பட்டது.

அவசர முதலுதவி தேவைப்படும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியில் மருத்துவரோ செவிலியரோ இல்லாதது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 26 Sep 2021 10:30 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    தமிழ் மொழி ஆர்வலர்கள் கவனிப்பார்களா?. இணையத்தில் பின்தங்கிய தமிழ்...
  2. சேலம் மாநகர்
    தெலுங்கு வருட பிறப்பையொட்டி மாதேஸ்வரன் மலையில் தேரோட்ட நிகழ்ச்சி ...
  3. மேலூர்
    மணல் கடத்தல் வழக்கை துறை ரீதியாக விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு
  4. குமாரபாளையம்
    தட்டான்குட்டை குப்பாண்டபாளையம் ஊராட்சி கிராமசபா கூட்டம்
  5. திருச்சிராப்பள்ளி மாநகர்
    பெண் போலீசாரின் சைக்கிள் பேரணிக்கு திருச்சியில் வரவேற்பு
  6. கல்வி
    JKKN பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் முன்னாள் மாணவர்...
  7. சோழவந்தான்
    மதுரை அருகே திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் கலாசார பயிலரங்கம்
  8. உலகம்
    ஆப்பிரிக்க கண்டம் இரண்டாக பிளக்க போகிறது: இது உலகின் அதிசய நிகழ்வு
  9. கோவில்பட்டி
    கோவில்பட்டி அருகே கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் திடீர் போராட்டம்
  10. திருச்செந்தூர்
    மக்களின் நம்பிக்கை காப்பாற்றப்படும்.. தூத்துக்குடி ஆட்சியர் பேச்சு…