/* */

கல்வராயன் மலையில் 1000 லிட்டர் சாராய ஊறல்கள் அழிப்பு; போலீசார் அதிரடி

கல்வராயன் மலையில் 1000 லிட்டர் சாராய ஊறல்களை போலீசார் கண்டுபிடித்து அழித்தனர்.

HIGHLIGHTS

கல்வராயன் மலையில் 1000 லிட்டர் சாராய ஊறல்கள் அழிப்பு; போலீசார் அதிரடி
X

ஓடையில் கண்டுபிடிக்கப்பட்ட சாராய ஊறல் பேரல்கள்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல்ஹக் உத்தரவுபடி, கள்ளக்குறிச்சி மதுவிலக்கு துணை காவல் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு கல்வராயன் மலை முழுவதும் அதிகாலை முதல் மதுவிலக்கு சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்த சோதனையில், கொடமாத்தி மற்றும் நாராயணப்பட்டி ஆகிய கிராம ஓடையில் புளித்த சாராய ஊறல்கள் 5 பேரல்களில் தலா 200 லிட்டர் வீதம் 1000 லிட்டர் ஊரல்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து, கள்ளச்சாராய ஊறல்கள் அனைத்தையும் போலீசார் சம்பவ இடத்திலேயே கொட்டி அழித்தனர்.

Updated On: 26 Aug 2021 5:50 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    ரமலான் காலத்தின் ஆன்மிகச் சிந்தனைகள்: அர்த்தமுள்ள தமிழ் மேற்கோள்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    பூசணி, வெள்ளரி, முலாம்பழ விதைகளில் யார் பெஸ்ட்..?
  3. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பணம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  4. வீடியோ
    வேதிப்பொருட்களை வைத்து செயற்கை முறையில் பழுக்க வைத்த மாம்பழங்கள் 2.5...
  5. வீடியோ
    Dhoni-யை Underestimate பண்ணக்கூடாது ! #msdhoni #dhoni #msd #dhonifans...
  6. பட்டுக்கோட்டை
    கோடையில் பயறுவகை சாகுபடி..! செலவு குறைவு; லாபம் அதிகம்..!
  7. சிங்காநல்லூர்
    பாமக நிர்வாகிக்கு மிரட்டல் விடுத்ததாக மைவி3 நிறுவன உரிமையாளர் மீது...
  8. திருவள்ளூர்
    வெங்கல் அருகே நாய்கள் கடித்து புள்ளிமான் உயிரிழப்பு
  9. வீடியோ
    சோலி முடிஞ்சு Bro ! 32000 ரூவா மொத்தமும் Waste-அ போச்சு ! #ipl...
  10. திருவண்ணாமலை
    கோடை விடுமுறையை கொண்டாட திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வாங்க..!