/* */

கள்ளக்குறிச்சி: முகாமில் தடுப்பூசி செலுத்தியவர்கள் 36,648 பேர்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்றைய முகாமில் 36,648 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.

HIGHLIGHTS

கள்ளக்குறிச்சி: முகாமில் தடுப்பூசி செலுத்தியவர்கள் 36,648 பேர்
X

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 455 மையங்களில் கொரோனா தடுப்பூசி 6வது சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில், 36 ஆயிரத்து 648 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

மாவட்டத்தில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், அங்கன்வாடி மையங்கள், அரசு பள்ளிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் என 455 மையங்களில், 6வது தடுப்பூசி சிறப்பு முகாம் நடந்தது. இதில், 15 ஆயிரத்து 251 பேருக்கு முதல் டோஸ், 24 ஆயிரத்து 397 பேருக்கு இரண்டாம் டோஸ் என மாவட்டம் முழுவதும் 36 ஆயிரத்து 648 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என, கலெக்டர் ஸ்ரீதர் அறிவுறுத்தியுள்ளார்.

Updated On: 25 Oct 2021 11:00 AM GMT

Related News

Latest News

  1. பட்டுக்கோட்டை
    கோடையில் பயறுவகை சாகுபடி..! செலவு குறைவு; லாபம் அதிகம்..!
  2. வீடியோ
    சோலி முடிஞ்சு Bro ! 32000 ரூவா மொத்தமும் Waste-அ போச்சு ! #ipl...
  3. சினிமா
    கில்லி பட பேனர் கிழிப்பு! மன்னிப்பு வீடியோ வெளியிட்ட அஜித் ரசிகர்!
  4. திருச்சிராப்பள்ளி
    மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புகள் தானம்; அரசு மரியாதையுடன்...
  5. லைஃப்ஸ்டைல்
    நீரிழிவு நோயாளிகள் நிலக்கடலை சாப்பிடலாமா? தெரிஞ்சுக்கங்க..!
  6. ஈரோடு
    ஈரோடு: அவல்பூந்துறை அருகே தென்னக காசி பைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி...
  7. கோவை மாநகர்
    கோவையில் மழை வேண்டி சிறப்பு தொழுகை: மரக்கன்றுகள் வழங்கிய தமுமுக
  8. ஈரோடு
    மே தினத்தில் விடுமுறை அளிக்காத 81 நிறுவனங்கள் மீது வழக்கு
  9. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. நீலகிரி
    கோடை சீசன் துவக்கம். நீலகிரியில் போக்குவரத்து மாற்றம்!