/* */

திருக்கோவிலூரில் புதிய சட்டமன்ற அலுவலகத்தை அமைச்சர் பொன்முடி திறப்பு

திருக்கோவிலூரில் புதிய சட்டமன்ற அலுவலகத்தை அமைச்சர் க.பொன்முடி திறந்து வைத்தார்.

HIGHLIGHTS

திருக்கோவிலூரில் புதிய சட்டமன்ற அலுவலகத்தை அமைச்சர் பொன்முடி திறப்பு
X

சட்டமன்ற அலுவலகத்தை திறந்து வைத்த அமைச்சர் பொன்முடி.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் தேர்வுநிலை பேரூராட்சி அலுவலக வளாகத்தில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலக கட்டிடத்தை உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி இன்று திறந்து வைத்தார்.

உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் பி.என். ஸ்ரீதர் மற்றும் விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் நா.புகழேந்தி ஆகியோர் உடனிருந்தனர்.

Updated On: 7 Dec 2021 3:11 PM GMT

Related News

Latest News

  1. சினிமா
    கருவில் கரைந்த எம்.ஜி.ஆர்., குழந்தை..!
  2. நாமக்கல்
    ப.வேலூர் அருகே வாலிபர் மர்ம மரணம்! போலீசார் தீவிர விசாரணை!
  3. லைஃப்ஸ்டைல்
    அக்காவுக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்துகள்..!
  4. நாமக்கல்
    மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மைத்துனரை தாக்கிய வாலிபர் கைது..!
  5. நாமக்கல்
    ஏ.மேட்டுப்பட்டி ஸ்ரீ ராமர் கோயிலில் உழவாரப்பணிகள் துவக்க விழா..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்வில் வெற்றி பெற வழிகள்
  7. தேனி
    மாயாவதிக்கு பிரதமர் பதவி! பகுஜன் சமாஜ் கட்சி ஆசை!
  8. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே முருகன் கோவில் பாலாலாலயம்
  9. திருமங்கலம்
    மீனாட்சி திருக்கல்யாணம் என்பது தெய்வத் திருமணம்!
  10. வீடியோ
    KKR -ஐ கிழித்து தொங்க விட்ட Bairstow ! Master Blaster Chase !...