/* */

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் கடத்தியவர் தப்பியோட்டம்.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் கடத்தியவர் தப்பியோடினார். கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது

HIGHLIGHTS

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் கடத்தியவர் தப்பியோட்டம்.
X

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் கடத்த பயன்படுத்திய வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை பகுதியில் சாராயம் காய்ச்சப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் அங்கு தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த இரு சக்கர வாகனத்தை போலீசார் நிறுத்திய போது காவலரை கண்டு அந்த நபர் தப்பியோடினார். வாகனத்தை சோதனையிட்டபோது அதில் கடத்தி வந்த 150 லிட்டர் கள்ள சாராயம் இருப்பது தெரியவந்தது. கடத்தலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை கைப்பற்றிய போலீசார் தப்பியோடிய நபரை தேடி வருகின்றனர்.

Updated On: 31 May 2021 1:17 PM GMT

Related News

Latest News

  1. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  2. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  3. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  4. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  5. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  6. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  7. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  8. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  9. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!
  10. சினிமா
    யாரிந்த அன்ஷித்தா..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 கோமாளி..!