/* */

கள்ளக்குறிச்சி அருகே சமத்துவபுரத்தை சூழ்ந்த வெள்ளம்: ஒன்றிய குழு தலைவர் ஆய்வு

கள்ளக்குறிச்சி அருகே சமத்துவபுரத்தை வெள்ளம் சூழ்ந்ததால் ஒன்றிய குழு தலைவர் ஆய்வு மேற்கொண்டார்.

HIGHLIGHTS

கள்ளக்குறிச்சி அருகே சமத்துவபுரத்தை சூழ்ந்த வெள்ளம்: ஒன்றிய குழு தலைவர் ஆய்வு
X

பணிகளை ஆய்வு செய்த ஒன்றிய குழு தலைவர் அலமேலு.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி அருகே சிறுவங்கூரில் உள்ள சமத்துவபுரத்தை மழைவெள்ளம் சூழ்ந்தது. இதனால் அங்குள்ள 100 வீடுகளில் வந்தவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தனர்.

இது பற்றி அறிந்தும் ஒன்றிய குழு தலைவர் அலமேலு, ஆறுமுகம் நேரில் சென்று சமத்துவபுரத்தை பார்வையிட்டு தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொண்டார் அதன்படி 2 பொக்லைன் இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு, வாய்க்கால் போல் ஏற்படுத்தி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

அப்போது மாவட்ட ஊராட்சி உதவி இயக்குனர் மாதேஸ்வரன், வட்டார வளர்ச்சி அலுவலர நடராஜன், ரங்கராஜன், தாசில்தார் விஜயபிரபாகரன் பொறியாளர் சாமிதுரை, மாவட்ட தி.மு.க மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் ஆறுமுகம், சிறுவங்கூர் ஊராட்சி மன்ற தலைவர் சந்திரா ஒன்றிய கவுன்சிலர் ரவிக்குமார் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Updated On: 21 Nov 2021 4:51 AM GMT

Related News

Latest News

  1. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  2. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  3. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  4. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  5. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  6. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  7. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  8. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  9. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!
  10. சினிமா
    யாரிந்த அன்ஷித்தா..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 கோமாளி..!