/* */

ஈரோடு: சமூக நலத்துறையின் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பணிபுரிய விண்ணப்பிக்கலாம்

ஈரோடு மாவட்டத்தில் சமூக நலத்துறையின் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பணிபுரிய விண்ணப்பிக்கலாம்.

HIGHLIGHTS

ஈரோடு: சமூக நலத்துறையின் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பணிபுரிய விண்ணப்பிக்கலாம்
X

பைல் படம்

ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பணிபுரிய வாய்ப்பு

தமிழக அரசின் சமூக நலத்துறை, ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

பல்நோக்கு உதவியாளர், தொழில் நுட்ப நிர்வாகி, இரவு காவலர் (பெண்) ஆகிய பணியிடங்களுக்கு, ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பங்களை, www.erode.nic.in என்ற முகவரியில் பதிவிறக்கம் செய்யலாம். வரும் ஆகஸ்ட் 10ம் தேதி மாலை 5 மணிக்குள், மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியரகம், ஆறாவது தளம், ஈரோடு - 638011 என்ற முகவரியில், விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். கூடுதல் தகவல்களுக்கு 0424-2261405 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

Updated On: 19 July 2022 6:06 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
  2. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  3. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  4. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  5. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  6. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  7. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  8. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  10. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு